தனியார் பள்ளி நிறுவன அறக்கட்டளையின் நிர்வாகியை கண்டித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அறவழிப்போராட்டம்!
சென்னை:அடையாறு காந்தி நகரில் அமைந்துள்ள டாக்டர் மீனா முத்தையா அவர்களால் நிறுவப்பட்ட குமாரராணி மீனா முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கல்லூரி, ஏழை, எளிய மாணவர்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட பள்ளி இப்பொழுது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.ஐயப்பன் என்கிற எம்.ஏ.எம். ஆர். முத்தையா சட்டவிரோதமாக…
