Category: ஆர்ப்பாட்டம் செய்திகள்

தனியார் பள்ளி நிறுவன அறக்கட்டளையின் நிர்வாகியை கண்டித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அறவழிப்போராட்டம்!

சென்னை:அடையாறு காந்தி நகரில் அமைந்துள்ள டாக்டர் மீனா முத்தையா அவர்களால் நிறுவப்பட்ட குமாரராணி மீனா முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கல்லூரி, ஏழை, எளிய மாணவர்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட பள்ளி இப்பொழுது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.ஐயப்பன் என்கிற எம்.ஏ.எம். ஆர். முத்தையா சட்டவிரோதமாக…

அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் (ஐப்சோ).சென்னை மாவட்டக் குழு சார்பில் அமெரிக்காவை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை:அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சென்னை மாவட்டக் குழு சார்பில்சோசலிச கொள்கைகளை கடைபிடிக்கும், எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடானவெனிசுலாவின் மீதுஅமெரிக்கா ராணுவத் தாக்குதலை நடத்தி,அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் கைது செய்து ,தனது…

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் (வெளிநாட்டுப் பிரிவு)சார்பில் உண்ணாநிலை போராட்டம்!

சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் (வெளிநாட்டுப் பிரிவு ) சார்பில் உண்ணாநிலை போராட்டம் சென்னை, எழும்பூர்இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கீழ்கண்ட கோரிக்கைகள் : வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு (FMG)தற்காலிக…

எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்:தமிழ்நாடு அரசு ஒப்பந்த இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை!

எழும்பூர்:தமிழ்நாடு அரசு ஒப்பந்த இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் சென்னை, ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைப்பெற்றது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு தலைமை மருத்துவமனைகள்…

பட்டியலின மக்களிடம் உங்க கிட்னியை விற்று கோயில் கட்டுங்க என்று இழிவாக பேசிய செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளரைகண்டித்து நாமக்கல் மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்!

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கொசவம்பட்டி பகுதி பட்டியலின பெண்கள் கோயில் உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டி செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளரிடம் கேட்டபோது ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு அப்பகுதி பட்டியலின மக்களை சாதிய வன்மத்தோடு அவமதிக்கும் உள்நோக்கத்தோடு நீங்கள்…

மக்கள் உரிமை – நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை – நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மத்திய. மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும், மக்கள் நல கோரிக்கைகள் குறித்தும் இதன் தலைவர் பி.எஸ் இரமேஷ் அவர்கள் தலைமையில் கல்லக்குறிச்சி டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு…

பட்டியலின மக்களின் மீது வன்கொடுமை வழக்குகளில் அலட்சியம் காட்டி வரும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கோமதி மற்றும் துணை ஆய்வாளர் சங்கீதா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படும் புதுச்சத்திரம் காவல்துறை மற்றும் மெத்தன போக்கோடு செயல்படும் நாமக்கல் மாவட்ட காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! நாமக்கல்:பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது அலட்சியம் காட்டியும், குறிப்பாக வன்கொடுமை வழக்குகளில்…

சர்வாதிகாரி பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் பார்த்திபனின் ஆணவப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பிராட்வே:BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களும் இணைந்து தலைமைப்பொது மேலாளரின் ஆணவப் போக்கை கண்டித்தும்,மாற்றக்கோரியும் கண்டன போராட்டம் மதிய உணவு வேளையில் சென்னை பூக்கடை தொலைபேசி பரிமாற்றம் BSNL அலுவலக வாயிலில் நடைபெற்றது. இதில் NFTE அகில இந்திய தலைவர்…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில்காசா மீதான போரை நிறுத்தக்கோரி மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் :தமிழ் புலிகள்கட்சியினர் பங்கேற்பு!

சென்னை:பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து லாங்க் கார்டன் சாலையில் மாபெரும் கண்டன பேரணி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில்நடைபெற்றது. மேலும் இந்த மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை.…

தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பணியிட குறைப்பை தடுக்கக் கோரி பெருந்திரள் முறையீடு!

தேனாம்பேட்டை:தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் அமைச்சுப் பணியாளர்களுக்கென தனி அமைப்பு ஏற்படுத்துவதற்காக தொழில்நுட்பப் பணியிடங்கள் 38 குறைக்கப்படுவது பெருந்திரள் முறையீடு மூலம் முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் அரசு செயலருக்கு முறையீடு அனுப்புதல்,தமிழ்நாடு அரசு, பொருள்…