Category: பொது

தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில்காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு புகழ் மரியாதை!

திருவல்லிக்கேணி:மறைந்தும் மக்கள் மனதில் வாழும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று பெரிதும் போற்றப்படும் ஜனாப் முகம்மது இஸ்மாயில் சாகிபு அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டுதமிழ்நாடு சுன்னத் ஜமாத் (TNSJ)சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் துயிலிடத்திற்கு (ஜியாரத்),தமிழ்நாடு…

Indian community welfare organization(ICWO) and GCC celebrated World Environment Day and Awarness rally!

CHENNAI:​World Environment Day was celebrated by setting up a roof garden at the terrace of shelter home for homeless with the participation of residents and staffs. The programme was attended…

கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் நடைப்பெற்ற கண் தானம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட மருத்துவர் ஜே. கணேஷ்!

ஈரோடு:கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு சென்ட்ரல் லயன்ஸ் அரங்கில் டாக்டர் ஆர். சிவக்குமார், ஜபிஎஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மேலும் இவ் விழாவில் கலந்துகொண்டமருத்துவர் லயன் ஜே. கணேஷ் அவர்கள் கண் தானம்…

மனசாட்சியை கேள்விக்கேட்க வைக்கும் வலிகளின் குரல்!

குழந்தையின் அழுகையும்…மூதாட்டியின் வேதனையும்…இந்த நாட்டின் மனசாட்சியை கேள்வி கேட்கிறது…பெண்களை வேட்டையாடும் மிருகங்களுக்குபயம் தரும் சட்டம் தேவை…மீண்டும் யாரும் இப்படிச் செய்ய நினைக்காத அளவுக்கு… இப்படிக்கு வலிகளின் காதலன் காட்வின்

பிரபல உலக சைக்கிள் சேம்பியன் எம். ஆர். செளந்தரராஜன் அவர்கள் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சென்னை:சர்வதேச விளையாட்டு வீரரும்,சமூக சிந்தனையாளருமான முனைவர் எம். ஆர். சௌந்தரராஜன் அவர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்காக தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தை இந்திய அளவில் மேலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகிறார். இந்நிலையில்…

சவீதா செவிலியர் கல்லூரியின் தொழில்துறை சுகாதார முயற்சி: தொழிலாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் தொற்றா நோய் பரிசோதனை முகாம்!

குத்தம்பாக்கம்: தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதை மையமாகக் கொண்ட ஒரு சுகாதாரப் பரிசோதனை முகாம், குத்தம்பாக்கத்தில் உள்ள ஃபெபெக்ஸ் நிறுவனத்தில், சவீதா செவிலியர் கல்லூரியின், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் சமூக சுகாதார செவிலியர் துறையால் வெற்றிகரமாக…

சர்வதேச ஓவிய கண்காட்சியில்மறைமலைநகர் தூரிகா ஓவியப் பள்ளி மாணவர்களின் ஒவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன!

சென்னை: தர்ஷினி கலைக்கூடம் சார்பில் சர்வதேச ஓவிய கண்காட்சி லலிதா கலா அகடாமியில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. மேலும் இந்த ஓவிய கண்காட்சியில் மறைமலைநகர் தூரிகா ஓவியப் பள்ளி மாணவர்கள் ஜி. டி. பரணிதரன் மற்றும் கே விக்னேஷ் ராஜ் ஆகியோர்களின்…

இளம் பெண்களுக்கான இரத்தச்சோகை பரிசோதனை : ராபா உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சவீதா செவிலியர் கல்லூரி!!

சென்னை:இளம் பெண்களிடையே இரத்தச்சோகையை முன்கூட்டியே கண்டறிந்து அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் சுகாதார அறிவியல் வளாகத்தில், சவீதா செவிலியர் கல்லூரி சார்பில் அதிவேக ஹீமோகுளோபின் பரிசோதனை பெருமளவிலான இளம் பெண்களுக்கு இரத்தச்சோகை பரிசோதனை…