Month: October 2025

மாணவர்களின் உயிருடன் விளையாடிய குமாரபாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் நிறுவனர் மற்றும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் புகார் மனு!

குமாரபாளையம்:நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் , பல்லக்காபாளையம் பகுதியில் இயங்கி வரும் எக்ஸெல் கல்வி நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவுகூடங்களையும் தயாரிக்கப்படும்உணவுகளையும், மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டியில் சுகாதாரம் இல்லாமல் மிகவும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும், சுமார் 200- கும் மேற்பட்ட…

திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் முன்னாள் மாநில கபடி வீரருமான பெப்சி தனா என்கிற மூத்த வழக்கறிஞர் தன்ராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா!

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் மாநில கபடி வீரருமான பெப்சி தனா என்கிற மூத்த வழக்கறிஞர் தன்ராஜ் அவர்களுக்கு சங்க நிர்வாகம் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் சங்க அலுவலகத்தில் மரியாதை பாராட்டு விழா நடைப்பெற்றது. கபடி விளையாட்டில்…

சென்னை சிலம்ப கூட மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை:அகில இந்திய ஒருங்கிணைந்த சட்ட நல மனித உரிமை துறை சார்பில் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் இதில் சென்னை சிலம்ப கூடத்தை சேர்ந்த தீபா முத்துக்குமார் அவர்களின் மாணவ…

மக்கள் உரிமை – நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை – நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மத்திய. மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும், மக்கள் நல கோரிக்கைகள் குறித்தும் இதன் தலைவர் பி.எஸ் இரமேஷ் அவர்கள் தலைமையில் கல்லக்குறிச்சி டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு…

பட்டியலின மக்களின் மீது வன்கொடுமை வழக்குகளில் அலட்சியம் காட்டி வரும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கோமதி மற்றும் துணை ஆய்வாளர் சங்கீதா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படும் புதுச்சத்திரம் காவல்துறை மற்றும் மெத்தன போக்கோடு செயல்படும் நாமக்கல் மாவட்ட காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! நாமக்கல்:பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது அலட்சியம் காட்டியும், குறிப்பாக வன்கொடுமை வழக்குகளில்…

9வது தேசிய அளவிலான கட்கா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று 3 பதக்கங்கள் வென்ற சென்னை பள்ளி மாணவிகள்!!

சென்னை:டெல்லியில் நடைபெற்ற 9 வது தேசிய அளவிலான கட்கா விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக சப் ஜூனியர் பிரிவில் சென்னை அண்ணாநகர் சிஎஸ்ஐ ஜெசி மோசஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவி எம். வர்ஷினி ஸ்ரீ , சென்னை அண்ணாநகர் ஸ்ரீ…

Global Human Peace University ornganized GHPU Honorary Doctorate Award Ceremony 2025 event at Pondicherry!

Pondicherry:GLOBAL HUMAN PEACE UNIVERSITY (GHPU) proudly presents the Honorary Doctorate Award Ceremony 2025, held at Pondicherry kamban auditorium. This prestigious convocation honors visionary leaders, changemakers, educators, entrepreneurs, social activists, and…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவள்ளூர்:பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு சங்கம்,பேஸ் அகாடமி இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் முன்னதாக ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். பி .ஆர். ரமேஷ்பாபு , பேஸ் அகாடமியின்…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் உலக மனநல தின விழா நிகழ்வு!

திருவள்ளுர்:பெருமாள்பட்டுஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் உலக மனநல தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மனநல மருத்துவர் டி. அஜய் அவர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் முனைவர். பி .ஆர். ரமேஷ்பாபு, நிர்வாக அதிகாரி…

அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் காப்பகத்தில் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்த தமிழ்புலிகள் கட்சியின் நிர்வாகி முனைவர் குமரவேல்!

ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரில் இயங்கி வரும் அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்கள், இளைஞர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள், உடைகள் மற்றும் அரிசி மூட்டை அளித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட…