Category: மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில்காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு புகழ் மரியாதை!

திருவல்லிக்கேணி:மறைந்தும் மக்கள் மனதில் வாழும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று பெரிதும் போற்றப்படும் ஜனாப் முகம்மது இஸ்மாயில் சாகிபு அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டுதமிழ்நாடு சுன்னத் ஜமாத் (TNSJ)சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் துயிலிடத்திற்கு (ஜியாரத்),தமிழ்நாடு…

Indian community welfare organization(ICWO) and GCC celebrated World Environment Day and Awarness rally!

CHENNAI:​World Environment Day was celebrated by setting up a roof garden at the terrace of shelter home for homeless with the participation of residents and staffs. The programme was attended…

கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் நடைப்பெற்ற கண் தானம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட மருத்துவர் ஜே. கணேஷ்!

ஈரோடு:கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு சென்ட்ரல் லயன்ஸ் அரங்கில் டாக்டர் ஆர். சிவக்குமார், ஜபிஎஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மேலும் இவ் விழாவில் கலந்துகொண்டமருத்துவர் லயன் ஜே. கணேஷ் அவர்கள் கண் தானம்…

சவீதா செவிலியர் கல்லூரியின் தொழில்துறை சுகாதார முயற்சி: தொழிலாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் தொற்றா நோய் பரிசோதனை முகாம்!

குத்தம்பாக்கம்: தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதை மையமாகக் கொண்ட ஒரு சுகாதாரப் பரிசோதனை முகாம், குத்தம்பாக்கத்தில் உள்ள ஃபெபெக்ஸ் நிறுவனத்தில், சவீதா செவிலியர் கல்லூரியின், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் சமூக சுகாதார செவிலியர் துறையால் வெற்றிகரமாக…

அனைத்திந்திய மக்களாட்சி கட்சியின் தலைவர் நிறுவனத்தலைவர் பாரத ரத்னா டாக்டர். நாகை.ஜெ.வீ. துரை அவர்கள் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் போட்டி!

நாகை:மக்கள் முன்னேற்ற கூட்டணி,ஆல் இந்தியா யூத் டெவலப்மென்ட் பார்ட்டி கூட்டணி மற்றும் அண்ணா எம்ஜிஆர் மகான்கள் கழகத்தின் ஆதரவுடன் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட அனைத்திந்திய மக்களாட்சி கட்சியின் நிறுவனத்தலைவர் பாரத ரத்னா டாக்டர். நாகை.ஜெ.வீ.துரை அவர்கள் மனு…

சர்வதேச ஓவிய கண்காட்சியில்மறைமலைநகர் தூரிகா ஓவியப் பள்ளி மாணவர்களின் ஒவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன!

சென்னை: தர்ஷினி கலைக்கூடம் சார்பில் சர்வதேச ஓவிய கண்காட்சி லலிதா கலா அகடாமியில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. மேலும் இந்த ஓவிய கண்காட்சியில் மறைமலைநகர் தூரிகா ஓவியப் பள்ளி மாணவர்கள் ஜி. டி. பரணிதரன் மற்றும் கே விக்னேஷ் ராஜ் ஆகியோர்களின்…

இளம் பெண்களுக்கான இரத்தச்சோகை பரிசோதனை : ராபா உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சவீதா செவிலியர் கல்லூரி!!

சென்னை:இளம் பெண்களிடையே இரத்தச்சோகையை முன்கூட்டியே கண்டறிந்து அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் சுகாதார அறிவியல் வளாகத்தில், சவீதா செவிலியர் கல்லூரி சார்பில் அதிவேக ஹீமோகுளோபின் பரிசோதனை பெருமளவிலான இளம் பெண்களுக்கு இரத்தச்சோகை பரிசோதனை…

எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரிதேசிய நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்!

மெய்யூர்:எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரிதேசிய நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்மெய்யூர் கிராமத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த முகாமின் நோக்கம் சமூக சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் செவிலியர் மாணவிகளிடையே சமூக பொறுப்புணர்வை வளர்ப்பதாகும். இந்த முகாமை எஸ்ஆர்எம்…