Category: மாவட்ட செய்திகள்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை போற்றும் விதமாக மாநில அளவிலான மாபெரும் சிலம்ப போட்டி!

சென்னை:பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை போற்றும் விதமாக மாநில அளவிலான மாபெரும் சிலம்ப போட்டி அகத்தியாவின் சென்னை சிலம்ப கூடம் மற்றும் பாரத் பல்கலைக்கழகம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். மேலும் இந்த…

அரசியல் , சமூக சேவையில் சிறப்பாக மக்கள் பணியாற்றி வரும்.திரு . N.G. தனலிங்கம்.அவர்களுக்கு மதிப்புரு கௌரவடாக்டர் ( Honerary Doctorate)விருது வழங்கி கௌரவிப்பு!

தூத்துக்குடி:இந்திய அளவிலான ஜீவன் ஜெகரித் சேவா சென்ஸ்தான்சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு டாக்டர் ( Honerary Doctorate) விருதுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூர் தாலுக்கா , வீரபாண்டியன்…

திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்கம் (TAA) சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு !

திருவொற்றியூர்:திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழாஇச்சங்கத்தின் தலைவர் திருமதி எம். அருள்மொழி அவர்கள் தலைமையில் சங்க வளாகத்தில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் முன்னாள் நீதியரசர் மாண்புமிகு திரு. எஸ். சத்திகுமார் சுகுமார…

நம் பாரத சேவை அறக்கட்டளையால் NBS -அன்பு மருத்துவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இயன்முறை மருத்துவர் காவ்யா!

சென்னை:நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில், மருத்துவத் துறையில் தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் சமூகப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் NBS அன்பு மருத்துவர் விருது – 2026 வழங்கும் விழா சென்னை, போரூர், சென்னை லீ…

குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் மற்றும் குளோபல் எஜுகேஷன் மிஷன் சார்பில் எஸ்.எஸ் ஐதராபாத் பக்கெட் பிரியாணி இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் திரு. அப்துல் சமத் அவர்களுக்கு National Achievement Award மற்றும் India Star Award வழங்கி கௌரவிப்பு!

சென்னை: குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் மற்றும் குளோபல் எஜுகேஷன் மிஷன் சார்பில் சென்னை நகரில் பிரம்மாண்டமான விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கல்வி, மருத்துவம், சமூக சேவை, ஆன்மீகம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய சாதனையாளர்கள்…

நம் பாரத சேவை அறக்கட்டளையால் என் பி எஸ் -அன்பு மருத்துவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட “டாக்டர் ச.ம.பிரவீன் ராஜ் மாமல்லன்”!

சென்னை:நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில், மருத்துவத் துறையில் தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் சமூகப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் என்பிஎஸ் அன்பு மருத்துவர் விருது – 2026 வழங்கும் விழா சென்னை, போரூர், சென்னை லீ…

நம் பாரத சேவை அறக்கட்டளையால் என் பி எஸ் -அன்பு மருத்துவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நேத்ர ஸ்ரீ டாக்டர் கணேஷ்!

சென்னை:நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில், மருத்துவத் துறையில் தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் சமூகப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் என்பிஎஸ் அன்பு மருத்துவர் விருது – 2026 வழங்கும் விழா சென்னை, போரூர், சென்னை லீ…

அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் குழுவின் (AICWC) தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவராக வழக்கறிஞர் ஜமாலுதீன் அவர்கள் நியமனம் !

மதுரை:அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் குழுவின் (All India Congress Workers Committee – AICWC) தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவராகவும் (TamilNadu State President of Minority’s Cell) மற்றும் சட்டப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் (State Co-Ordinator…

எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி (எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் ஓர் அங்கம்)21வது பட்டமளிப்பு விழா !

காட்டாங்கொளத்தூர்: எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா 2026 ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி, கல்லூரியின் சிறப்புமிக்க முனைவர் டி. பி. கணேசன் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. நான்கு ஆண்டுகாலம் கல்விப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த…

சிங்கப்பெண் சிறப்புப் படைப் பிரிவின் தலைவர் மற்றும் காவல் துறைத் தலைவருமான IGP கே. பவானீஸ்வரி IPSஅவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த இந்திய சமுதாய நலவாழ்வு அமைப்பின் (ICWO) நிறுவன செயலாளர் ஏ. ஜே. ஹரிஹரன்!!

சென்னை: தமிழ்நாடு அரசின் சிங்கப்பெண் சிறப்புப் படைப் பிரிவின் தலைவரும், காவல் துறைத் தலைவருமான IGP மதிப்பிற்குரிய திருமதி கே. பவானீஸ்வரி IPS அவர்களைச் சந்தித்து இந்திய சமுதாய நலவாழ்வு அமைப்பின் (ICWO)நிறுவன செயலாளர் திரு. ஏ. ஜே. ஹரிஹரன் அவர்கள்.…