Category: அரசியல் செய்திகள்

அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் குழுவின் (AICWC) தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவராக வழக்கறிஞர் ஜமாலுதீன் அவர்கள் நியமனம் !

மதுரை:அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் குழுவின் (All India Congress Workers Committee – AICWC) தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவராகவும் (TamilNadu State President of Minority’s Cell) மற்றும் சட்டப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் (State Co-Ordinator…

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா !

சிதம்பரம்:சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி ஷரிப் மற்றும் மேலிடப் பொறுப்பாளர் நாகை முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், மஜக தலைவருமான…

அனைத்திந்திய மக்களாட்சி கட்சியின் தலைவர் நிறுவனத்தலைவர் பாரத ரத்னா டாக்டர். நாகை.ஜெ.வீ. துரை அவர்கள் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் போட்டி!

நாகை:மக்கள் முன்னேற்ற கூட்டணி,ஆல் இந்தியா யூத் டெவலப்மென்ட் பார்ட்டி கூட்டணி மற்றும் அண்ணா எம்ஜிஆர் மகான்கள் கழகத்தின் ஆதரவுடன் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட அனைத்திந்திய மக்களாட்சி கட்சியின் நிறுவனத்தலைவர் பாரத ரத்னா டாக்டர். நாகை.ஜெ.வீ.துரை அவர்கள் மனு…

தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட ஆலோசனை கூட்டம்!

நாமக்கல்:எதிர்வரும் பிப்ரவரி 8ஆம் தேதி கரூர் நகரில் வெல்லும் தமிழ்நாடு என்கிற எழுச்சி மாநாடு சம்பந்தமாக நாமக்கல் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாநகரில் வேலவன் காம்ப்ளக்ஸில் நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் முனைவர்.…

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்(தமிழ்நாடு) சார்பில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்கிற உயரிய கருத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீ பெரும் புதூர் வரை நடைபயணம்!

சென்னை:அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதலைவர் ராகுல் காந்தி அவர்களின் கரங்களை வலுப்படுத்தவும், தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கட்டமைப்பை பலப்படுத்தவும், இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களை உருவாக்கவும், பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் பேரியக்கம் பேரெழுச்சி பெற்றிடும் நோக்கில் அரசியலமைப்பு சட்டத்தை…

அஇஅதிமுக கமுதி நகர கழக செயலாளர் ஜே. டேவிட் பிரதாப் சிங் அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைத்தலைவராக நியமனம்!

இராமநாதபுரம்: அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளை நியமனம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் முனியசாமி அவர்களின் பரிந்துரையின் பேரில் கமுதி நகர கழக செயலாளர்…

பெண்கள் குறித்து ஆபாச பேச்சு: அமைச்சர் பதவிக்கே தகுதியில்லாதவர் பொன்முடி : தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டன அறிக்கை!

விழுப்புரத்தில் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். பெண்கள் மத்தியில் அநாகரீகமாக பேசிய அமைச்சர் பொன்முடியை…

தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கோவையில் அரசியல் எழுச்சி மாநாடு நடத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம்!

நாமக்கல்:தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் மத்தியமாவட்ட செயலாளர் முனைவர் குமரவேல் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் வினோத் சேகுவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் இளவேனில்,மாநில துணைப் பொதுச்…

முதுக்குளத்தூரில் அதிமுக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

முதுகுளத்தூர்:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகதின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அருள் ஆசியுடன், மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்கபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இராமநாதபுரம்…

திமுக மாணவரணி சென்னை மேற்கு மாவட்ட துணை அமைப்பாளராக இராயப்பேட்டை கு ஸ்ரீராம் அவர்கள் நியமனம்!

சென்னை:தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா,முத்தமிழ் அறிஞர் கலைஞர்ஆகியோரின் நல்லாசியுடன்கழகத்தலைவர் மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மற்றும்கழக இளைஞரணி செயலாளரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலோடு, சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே. சிற்றரசு அவர்களின் பரிந்துரையின் பேரில், கழக…