செளகார்பேட்டை ஸ்ரீ பி.எஸ்.சி.ஜெயின் வித்யாலயா பள்ளியின் நூற்றாண்டு துவக்க விழா கொண்டாட்டம்!

சென்னை: தமிழகப் பள்ளி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக ஸ்ரீ எஸ்.எஸ் ஜெயின் கல்விச் சங்கத்தின் ஒரு அங்கமான ஸ்ரீ பாதல்சந்த் சாயர்சந்த் சோர்டியா ஜெயின் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, இன்று தனது 100-வது கல்வி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிகழ்வில்…

நாமக்கல் தொகுதியில் தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட தலைமை உயர்மட்ட குழு நிர்வாகிகளை களம் இறக்க திட்டம்:நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் முனைவர். குமரவேல்!

நாமக்கல்:இன்றைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட தலைமை உயர்மட்ட நிர்வாகிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றெடுக்கும் விதமாக பல்வேறு போராட்டங்கள் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியிலே நன்மதிப்பைப் பெற்று தொடர்ந்து…

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா !

சிதம்பரம்:சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி ஷரிப் மற்றும் மேலிடப் பொறுப்பாளர் நாகை முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், மஜக தலைவருமான…

மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் !

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கள்ளக்குறிச்சிஏ.கே.டி. கூட்ட அரங்கில்மாநில துணை தலைவர். வி. பன்னீர்செல்வம் தலைமையிலும்,மாநில பொருளாளர் பி. குமார் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இதன் நிறுவனர்மனிதநேயர் முனைவர் நா.சு செல்வராஜ்…

தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில்காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு புகழ் மரியாதை!

திருவல்லிக்கேணி:மறைந்தும் மக்கள் மனதில் வாழும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று பெரிதும் போற்றப்படும் ஜனாப் முகம்மது இஸ்மாயில் சாகிபு அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டுதமிழ்நாடு சுன்னத் ஜமாத் (TNSJ)சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் துயிலிடத்திற்கு (ஜியாரத்),தமிழ்நாடு…

Indian community welfare organization(ICWO) and GCC celebrated World Environment Day and Awarness rally!

CHENNAI:​World Environment Day was celebrated by setting up a roof garden at the terrace of shelter home for homeless with the participation of residents and staffs. The programme was attended…

கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் நடைப்பெற்ற கண் தானம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட மருத்துவர் ஜே. கணேஷ்!

ஈரோடு:கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு சென்ட்ரல் லயன்ஸ் அரங்கில் டாக்டர் ஆர். சிவக்குமார், ஜபிஎஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மேலும் இவ் விழாவில் கலந்துகொண்டமருத்துவர் லயன் ஜே. கணேஷ் அவர்கள் கண் தானம்…

மனசாட்சியை கேள்விக்கேட்க வைக்கும் வலிகளின் குரல்!

குழந்தையின் அழுகையும்…மூதாட்டியின் வேதனையும்…இந்த நாட்டின் மனசாட்சியை கேள்வி கேட்கிறது…பெண்களை வேட்டையாடும் மிருகங்களுக்குபயம் தரும் சட்டம் தேவை…மீண்டும் யாரும் இப்படிச் செய்ய நினைக்காத அளவுக்கு… இப்படிக்கு வலிகளின் காதலன் காட்வின்

வன்கொடுமை வழக்குகளில் மெத்தனப் போக்கோடு செயல்பட்டு வரும் காவல்துறையினரை கண்டித்து நாமக்கல் மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டி, தெத்துக்காடு அருந்ததியர் பகுதியைச் சார்ந்த மணி (60) என்பவரை நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சார்ந்த சித்ரா (மாற்று சமுதாயத்தைச் சார்ந்தவர்) என்பவர் மணி என்பவரை பொது இடத்தில் அவமதிக்கும் உள்நோக்கத்தோடு இழிவு படுத்தி தகாத வார்த்தைகளில்…