Month: September 2025

Young Change-Makers:Madras School of Social Work Students Drive Powerful Traffic Awareness Movement in Chennai!!

Chennai: Demonstrating the power of youth-led social action, students from the Master of Social Work (Self-Financing) program at Madras School of Social Work, under the guidance of Prof. R. Ramachandran…

ஓம் ஸ்ரீ ஸர்வ சக்தி வலம்புரி விநாயகர் ஆலய குருக்கள் ஜோதிட ரத்னா,பிரம்ம ஸ்ரீ முனைவர் A. கல்யாண சுந்தரம் ஆச்சார்யா அவர் களுக்கு தமிழ்நாடு வாழ்நாள் சாதனையாளர் வழங்கி கௌரவிப்பு!

சென்னை:ஹைவுட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தமிழ்நாடு சாதனையாளர் விருதுகள் -2025 விழா தியாகராயர் நகர் பகுதியிலுள்ள சர் பிட்டி அரங்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் நடிகை நளினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இதில் பல்வேறு…

கைனடிக் கிரீன் அறிமுகம்செய்யும் E Luna Prime: இந்தியாவின் பயணிகள் மோட்டார் சைக்கிள் பிரிவுக்காக வடிவமைக்கப்பட்ட புரட்சிகரமான மின்சார 2W!

புதிய E Luna Prime 16-இன்ச் அலாய் வீல்கள், டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் பிரீமியம் அழகியல் அம்சங்களைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் பயணிகள் பிரிவை இலக்காகக் கொண்டது, மற்றும் மொத்த உரிமைச் செலவாக இதற்கு மாதம் வெறும் ரூ.2,500 மட்டுமே ஆகும்!…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில்காசா மீதான போரை நிறுத்தக்கோரி மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் :தமிழ் புலிகள்கட்சியினர் பங்கேற்பு!

சென்னை:பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து லாங்க் கார்டன் சாலையில் மாபெரும் கண்டன பேரணி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில்நடைபெற்றது. மேலும் இந்த மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை.…

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்(தமிழ்நாடு) சார்பில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்கிற உயரிய கருத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீ பெரும் புதூர் வரை நடைபயணம்!

சென்னை:அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதலைவர் ராகுல் காந்தி அவர்களின் கரங்களை வலுப்படுத்தவும், தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கட்டமைப்பை பலப்படுத்தவும், இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களை உருவாக்கவும், பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் பேரியக்கம் பேரெழுச்சி பெற்றிடும் நோக்கில் அரசியலமைப்பு சட்டத்தை…

தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் முத்தமிழ் கலைகளின் இலக்கிய சங்கமம் சார்பில் நடைப்பெற்ற ஆசிரியர் தின விழாவில் முனைவர் ஒசூர் கண்ணகி அவர்களுக்கு சமூக தென்றல் விருது வழங்கி கௌரவிப்பு!

திருச்சி: தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் முத்தமிழ் கலைகளின் இலக்கிய சங்கமம் இணைந்து நடத்திய ஆசிரியர் தினவிழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அருண் ஹோட்டல் சுமங்கலி மஹாலில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை நிறுவனர் தலைவர் மற்றும்…

தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பணியிட குறைப்பை தடுக்கக் கோரி பெருந்திரள் முறையீடு!

தேனாம்பேட்டை:தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் அமைச்சுப் பணியாளர்களுக்கென தனி அமைப்பு ஏற்படுத்துவதற்காக தொழில்நுட்பப் பணியிடங்கள் 38 குறைக்கப்படுவது பெருந்திரள் முறையீடு மூலம் முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் அரசு செயலருக்கு முறையீடு அனுப்புதல்,தமிழ்நாடு அரசு, பொருள்…

பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பட்டியலின பொதுமக்களிடமிருந்து பணத்தை வாங்கி கொண்டு திருப்பி கொடுக்காமல் அலைக்கழிக்கும் பார்க் பப்ளிக் ஸ்கூல் அறங்காவலர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு! 

நாமக்கல்:கடந்த 2018 ஆண்டு அக்டோபர் மாதம் 14- ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி கிராமம் கதவு எண்: 155/6- ல் வசித்து வரும் செங்கோடன் அவர்கள் மகன் எஸ்.சண்முகம் மற்றும் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர்…