Category: நிகழ்வுகள்

சர்வதேச ஓவிய கண்காட்சியில்மறைமலைநகர் தூரிகா ஓவியப் பள்ளி மாணவர்களின் ஒவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன!

சென்னை: தர்ஷினி கலைக்கூடம் சார்பில் சர்வதேச ஓவிய கண்காட்சி லலிதா கலா அகடாமியில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. மேலும் இந்த ஓவிய கண்காட்சியில் மறைமலைநகர் தூரிகா ஓவியப் பள்ளி மாணவர்கள் ஜி. டி. பரணிதரன் மற்றும் கே விக்னேஷ் ராஜ் ஆகியோர்களின்…

இளம் பெண்களுக்கான இரத்தச்சோகை பரிசோதனை : ராபா உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சவீதா செவிலியர் கல்லூரி!!

சென்னை:இளம் பெண்களிடையே இரத்தச்சோகையை முன்கூட்டியே கண்டறிந்து அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் சுகாதார அறிவியல் வளாகத்தில், சவீதா செவிலியர் கல்லூரி சார்பில் அதிவேக ஹீமோகுளோபின் பரிசோதனை பெருமளவிலான இளம் பெண்களுக்கு இரத்தச்சோகை பரிசோதனை…

சவிதா மற்றும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் 26 வது ஆண்டு பட்டமளிப்பு விழா!

சென்னை: சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (SIMATS) 26-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைபெற்றது. இவ்விழால் எய்ம்ஸ் (AIIMS Rishikesh) மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் மீனு சிங் ரிஷிகேஷ் அவர்கள் சிறப்பு…

சென்னை சமூகப் பணி கல்லூரி- சமூகப்பணி துறை சார்பில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குறித்து தேசிய கருத்தரங்கம்!!

எழும்பூர்:சென்னை சமூகப்பணி கல்லூரி- சமூகப்பணி துறை சார்பில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குறித்து தேசிய கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் நிலைத்த முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக நடத்தப்பட்டது. குறிப்பிடத்தக்கது.இதில்…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருகுகன் தென்னகத்து போர்வீரர்கள் தற்காப்பு கலைக்கூடம் மற்றும் எஸ்விபி ராவணன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில்மாநில அளவிலான சிலம்பப் போட்டி!

காரப்பாக்கம்:திருகுகன் தென்னகத்து போர்வீரர்கள் தற்காப்பு கலைக்கூடம் மற்றும் எஸ்விபி ராவணன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம்இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தற்காப்பு கலைக்கூடத்தின் நிறுவனர்கள் லஷ்மிபதி மற்றும் முகிலன் ஆகியோரின் தலைமையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி சென்னை காரப்பாக்கத்தில் சிறப்புற…

எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியின் 2026 ஆண்டு விளையாட்டு சாதனையாளர் தினம் கொண்டாட்டம்!

காட்டங்கொளத்தூர்: எஸ்ஆர்ஆம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் (தன்னாட்சி நிறுவனம்)2026 ஆம் ஆண்டு விளையாட்டு சாதனையாளர் தின கொண்டாட்டம் நிகழ்வு காட்டாங்கொளத்தூர் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வளாக புதிய கருத்தரங்கு அரங்கில் சிறப்புற நடைபெற்றது. இதில் மாணவர் விளையாட்டு சாதனையாளர்களின் சிறந்த சாதனைகளை…

எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் சார்பில் வேளாண் பொறியியல் துறையின் 4வது தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் (CRONUS’26) நிகழ்வு!

காட்டாங்கொளத்தூர்:எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் வேளாண் பொறியியல் துறை, இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கம் (ISTE) – ஆசிரியர் மற்றும் மாணவர் கிளை,இந்திய பொறியாளர்கள் நிறுவனம் (IEI) – VEC மாணவர் கிளை, மற்றும்AICTE IDEA Lab ஆகியவற்றின் இணைப்பில்,நான்காவது தேசிய…

எஸ்.ஆர்.எம். செவிலியர் கல்லூரி நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் தொற்றா நோய்களுக்கு ஏற்ற உணவுமுறை என்கிற ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்வு!

மதுராந்தகம்:எஸ். ஆர். எம். செவிலியர் கல்லூரி நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் தொற்றா நோய்களுக்கு ஏற்ற உணவுமுறை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்ச்சி மதுராந்தகம் அடுத்த மெய்யூர் கிராமத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக எஸ். ஆர்.எம்.செவிலியர்…

ICWO Distributes 50 Pairs of Sports Shoes to Differently-Abled Women Athletes under CAUSE India’s “Right to Play”Initiative!

Chennai: 10/01/2026:The Indian Community Welfare Organisation (ICWO) distributed 50 pairs of sports shoes and T- shirts to under privileged differently-abled women athletes with support from CAUSE India (Changing Attitudes Using…