Category: ஆர்ப்பாட்டம் செய்திகள்

தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை சார்பில் சலவைத் தொழிலாளர்களை பட்டியலின பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்: அம்பேத்கர் மக்கள் படை தலைவர் மதிபறையனார் உரை!

சைதாப்பேட்டை:தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை சார்பில் சலவைத் தொழிலாளர்களை பட்டியலின பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம்சென்னை சைதாப்பேட்டை பனங்கல் மாளிகை அருகே நடைப்பெற்றது. இந்த அறவழி ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் மக்கள் படை தலைவர் மதிபறையனார் அவர்கள் கலந்து கொண்டு…

தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பழங்குடியின மக்களை துச்சமாக நினைக்கும் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரை கண்டித்து மாபெரும் அறவழிகண்டன ஆர்ப்பாட்டம் !

ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கபட்ட நிலத்தை 30 ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கியும், அதை அவர்களுக்கு அளந்து அவர்கள் பயனடைய கிராம நிர்வாக அதிகாரி சான்று பெற்றும்,மனு கொடுத்தும், நிலத்தை பயனாளிகளுக்கு அளந்து கொடுக்காமல் கிடப்பில் போட்டு…

மகாத்மா காந்திக்கு எதிராக செயல்பட்ட சாவர்க்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா வழங்க கோருவதை கண்டித்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை: மகாத்மா காந்திக்கு எதிராக செயல்பட்ட வி.தா சாவர்க்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்குவது முற்றிலும் ஏற்புடையதல்ல என்பதனை கண்டித்துசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் இதன் தலைவர் வழக்கறிஞர் எம்.…

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 243 கால்நடை உதவி மருத்துவர்களை மீண்டும் பணி நியமனம் செய்யக்கோரி அறவழி உண்ணாவிரத போராட்டம்!

சென்னை:தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 243 கால்நடை உதவி மருத்துவர்களை மீண்டும் பணி நியமனம் செய்யக்கோரி அறவழி உண்ணாவிரத போராட்டம் சென்னை, சிவானந்தா சாலை அருகில் நடைப்பெற்றது. இதில் கடந்த 13 வருட சேவைக்குப் பிறகு…

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் நிர்வாகத்தின் பணியாளர்களுக்கெதிரான தன்னிசையான விரோத போக்கை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

எழும்பூர்:தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் நிர்வாகம்அனைத்து ஊழியர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படும் என்கிற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும்பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு கோரியும் பெருந்திறள் கண்டன ஆர்ப்பாட்டம்இச்சங்கத்தின் கௌரவ தலைவரும், சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர்…

திருப்பூரில் சட்டவிரோதமாக இயங்கி வரும் சாயப்பட்டறை நிறுவனங்களை உடனடியாக மூடக்கோரி  அறவழி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூரில் சட்டவிரோதமாக இயங்கி வரும் சாயப்பட்டறை நிறுவனங்களை உடனடியாக மூடக்கோரி அறவழி கண்டன ஆர்ப்பாட்டம்! திருப்பூர்:தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில்சட்டவிரோதமாக இயங்கி வரும் சாயப்பட்டறை நிறுவனங்களுக்கு எதிராகப் போராடிய, சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட…

ஆங்கிலேயர் கால பழமையான  குற்றவியல் சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சமஸ்கிருத குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்துவதை கண்டித்து வழக்கறிஞர்கள் சென்னையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு மற்றும்புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில்அரசியல் சட்ட சாசனத்திற்கு விரோதமாக இயற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்துவதை கைவிடக் கோரி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்! சென்னை:தமிழ்நாடு மற்றும்புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில்அரசியல் சட்ட சாசனத்திற்கு விரோதமாக…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் 3 சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் 3 சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! திருவொற்றியூர்:மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் 3 சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்…

அகில உலக விட்டு வேலைத் தொழிலாளர் தின த்தை முன்னிட்டு மனுஷி அமைப்பு மற்றும் சாரா பெண் தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பில் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கை உரிமை  ஆர்ப்பாட்டம்!

சென்னை:அகில உலக விட்டு வேலைத் தொழிலாளர் தின த்தை முன்னிட்டுமனுஷி அமைப்பு மற்றும் சாரா பெண் தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பில் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமை கோரி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைப்பெற்றது. பெண்கள்…

தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் புள்ளியியல் துறையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அறவழி உண்ணாநிலை போராட்டம்!

தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் புள்ளியியல் துறையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அறவழி உண்ணாநிலை போராட்டம்! அண்ணாசாலை:தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் கடந்த மூன்றாண்டுகளாக நிலவும் நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டுமென்றும்,…