Category: மருத்துவம்

நம் பாரத சேவை அறக்கட்டளையால் NBS -அன்பு மருத்துவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இயன்முறை மருத்துவர் காவ்யா!

சென்னை:நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில், மருத்துவத் துறையில் தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் சமூகப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் NBS அன்பு மருத்துவர் விருது – 2026 வழங்கும் விழா சென்னை, போரூர், சென்னை லீ…

நம் பாரத சேவை அறக்கட்டளையால் என் பி எஸ் -அன்பு மருத்துவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட “டாக்டர் ச.ம.பிரவீன் ராஜ் மாமல்லன்”!

சென்னை:நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில், மருத்துவத் துறையில் தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் சமூகப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் என்பிஎஸ் அன்பு மருத்துவர் விருது – 2026 வழங்கும் விழா சென்னை, போரூர், சென்னை லீ…

நம் பாரத சேவை அறக்கட்டளையால் என் பி எஸ் -அன்பு மருத்துவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நேத்ர ஸ்ரீ டாக்டர் கணேஷ்!

சென்னை:நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில், மருத்துவத் துறையில் தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் சமூகப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் என்பிஎஸ் அன்பு மருத்துவர் விருது – 2026 வழங்கும் விழா சென்னை, போரூர், சென்னை லீ…

கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் நடைப்பெற்ற கண் தானம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட மருத்துவர் ஜே. கணேஷ்!

ஈரோடு:கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு சென்ட்ரல் லயன்ஸ் அரங்கில் டாக்டர் ஆர். சிவக்குமார், ஜபிஎஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மேலும் இவ் விழாவில் கலந்துகொண்டமருத்துவர் லயன் ஜே. கணேஷ் அவர்கள் கண் தானம்…

சவீதா செவிலியர் கல்லூரியின் தொழில்துறை சுகாதார முயற்சி: தொழிலாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் தொற்றா நோய் பரிசோதனை முகாம்!

குத்தம்பாக்கம்: தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதை மையமாகக் கொண்ட ஒரு சுகாதாரப் பரிசோதனை முகாம், குத்தம்பாக்கத்தில் உள்ள ஃபெபெக்ஸ் நிறுவனத்தில், சவீதா செவிலியர் கல்லூரியின், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் சமூக சுகாதார செவிலியர் துறையால் வெற்றிகரமாக…

இளம் பெண்களுக்கான இரத்தச்சோகை பரிசோதனை : ராபா உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சவீதா செவிலியர் கல்லூரி!!

சென்னை:இளம் பெண்களிடையே இரத்தச்சோகையை முன்கூட்டியே கண்டறிந்து அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் சுகாதார அறிவியல் வளாகத்தில், சவீதா செவிலியர் கல்லூரி சார்பில் அதிவேக ஹீமோகுளோபின் பரிசோதனை பெருமளவிலான இளம் பெண்களுக்கு இரத்தச்சோகை பரிசோதனை…

எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரிதேசிய நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்!

மெய்யூர்:எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரிதேசிய நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்மெய்யூர் கிராமத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த முகாமின் நோக்கம் சமூக சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் செவிலியர் மாணவிகளிடையே சமூக பொறுப்புணர்வை வளர்ப்பதாகும். இந்த முகாமை எஸ்ஆர்எம்…

சவிதா மற்றும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் 26 வது ஆண்டு பட்டமளிப்பு விழா!

சென்னை: சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (SIMATS) 26-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைபெற்றது. இவ்விழால் எய்ம்ஸ் (AIIMS Rishikesh) மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் மீனு சிங் ரிஷிகேஷ் அவர்கள் சிறப்பு…

SUPER WOMAN-CONSULTANT LAPAROSCOPIC AND ROBOTIC SURGEON-ADVANCING SURGICAL EXCELLENCE WITH COMPASSION AND INNOVATION!

CHENNAI:DR. MONICA CHANDRA MOHAN IS A DYNAMIC AND ACCOMPLISHED SURGEON WHOSE DEDICATION TO PATIENT CARE, ADVANCED SURGICAL TECHNIQUES, AND SOCIAL SERVICE REFLECTS THE EVOLVING FACE OF MODERN MEDICINE. CURRENTLY PRACTICING…

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் (வெளிநாட்டுப் பிரிவு)சார்பில் உண்ணாநிலை போராட்டம்!

சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் (வெளிநாட்டுப் பிரிவு ) சார்பில் உண்ணாநிலை போராட்டம் சென்னை, எழும்பூர்இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கீழ்கண்ட கோரிக்கைகள் : வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு (FMG)தற்காலிக…