Category: ஆர்ப்பாட்டம் செய்திகள்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் மற்றும் அறவழிப் போராட்டம்!

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்! அண்ணாசாலை:தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு நிதியை குறைத்த…

தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாநிலை ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கத்தினர் பணி பாதுகாப்பு, மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணா நிலை போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு…

ஆர்.சி.ஹெச் தூய்மை
பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மதுரை:தமிழ்நாடு அரசு அறிவித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணி உயர்வினை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்கள், மதுரை மாவட்டத்தில் 21 பேருக்கு பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி மதுரை மாவட்ட…

கிராமிய மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு விரோதமாக செயல்படும் கலை பண்பாட்டு அதிகாரிகளை மாற்றக்கோரி அறவழி ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு- தமிழக நாட்டுப்புற இசை கலை மன்றம் சார்பில் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்! வள்ளுவர் கோட்டம்: தமிழ்நாடு கலைத்தாய்…

மக்கள் உரிமை
நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய -மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

மக்கள் உரிமைநுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய -மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமைநுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கல்லைக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் நடைப்பெற்றது.மாநில அமைப்பு செயலாளர்…

சனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்ற வளாகங்களில் அகற்ற கோரிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டி அறவழிப் போராட்டம்!

சனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்ற வளாகங்களில் அகற்ற கோரிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டி அறவழிப் போராட்டம்! சென்னை:தமிழ்நாடு நீதிமன்ற வளாகங்களில் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை அகற்ற கோரிய…

454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களின் பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா நிலை அறவழிப் போராட்டம்!

454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களின் பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா நிலை அறவழிப் போராட்டம்! எழும்பூர்:454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களின் பணி நிரந்தரம், வாழ்வாதாரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…

இ.பி.எஸ்-95 (EPS- 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மணியோசை எழுப்பும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இ.பி.எஸ்-95 (EPS- 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மணியோசை எழுப்பும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! மயிலாடுதுறை:ஓய்வூதியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி இ.பி.எஸ்-95 (EPS- 95)…

சென்னை இ.பி.எஃப்.பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி
மணியோசை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

வள்ளுவர் கோட்டம்:சென்னை இ.பி.எஃப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் நீண்டகால வாழ்வாதார கோரிக்கைகளை மத்திய/மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்திமணியோசை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை இ.பி.எஃப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது.…

அனைத்து சமுதாய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் மீது தொடர் கொலை வெறி தாக்குதலை கண்டித்து
மாபெரும் அறவழி உண்ணாவிரத போராட்டம்!

சென்னை:அனைத்து சமுதாய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் வழக்கறிஞர்கள் மீது தொடர் கொலை வெறி தாக்குதல் மற்றும் படுகொலையை கண்டித்து மாபெரும் அறவழி உண்ணாவிரத போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இதன் தலைவர் எம்.ஜி. கே. ஆளவந்தார்…