Category: கல்வி

புதிய முகங்கள்- புதிய கனவுகள் : எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களின் புதிய பயணம்!

காட்டாங்கொளத்தூர்:எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மிகுந்த உற்சாகத்துடனும் அன்புடனும் நடைபெற்றது. முதலாண்டு மாணவர்களைப் பொறுத்தவரை, புதிய அனுபவங்கள், புதிய நட்புகள், சவால்கள் மற்றும் பல்வேறு வாய்ப்புகள் நிறைந்த புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இந்நாள் அமைந்தது. நூற்றுக்கணக்கான…

செயின்ட் ஜோசப் கல்விக் குழுமத்தின் 2025 ஆம் ஆண்டு மாணவர் பிரிவுகளுக்கான பட்டமளிப்பு விழா: வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் புதிய சாதனை!

சென்னை:செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி (St. Joseph’s College of Engineering) மற்றும் செயின்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (St. Joseph’s Institute of Technology) ஆகியவற்றின் 2025 ஆம் ஆண்டு மாணவர் பிரிவுகளுக்கான பட்டமளிப்பு விழா சென்னை ஓ.எம்.ஆர்.…

எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி (எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் ஓர் அங்கம்)21வது பட்டமளிப்பு விழா !

காட்டாங்கொளத்தூர்: எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா 2026 ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி, கல்லூரியின் சிறப்புமிக்க முனைவர் டி. பி. கணேசன் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. நான்கு ஆண்டுகாலம் கல்விப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த…

12th Annual Sponsorship of Diya Sharing Foundation for under privileged students!

CHENNAI:12th Annual Sponsorship of Diya Sharing Foundation for under privileged students at t.nagarSri Ramakrishna Mission School in the August presence of Swami Guruvaranandaji, Assistant Secretary, Ramakrishna Mission Ashrama. The event…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியின் 42வது ஆண்டு விழா!

பெருமாள்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியின் 42வது ஆண்டுவிழா கல்லூரி வளாக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மூன்றாம் ஆண்டு மாணவர் கௌசிக் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி. ஆர். ரமேஷ்பாபு, ஸ்ரீராம்…

சென்னை சமூகப் பணி கல்லூரி- சமூகப்பணி துறை சார்பில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குறித்து தேசிய கருத்தரங்கம்!!

எழும்பூர்:சென்னை சமூகப்பணி கல்லூரி- சமூகப்பணி துறை சார்பில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குறித்து தேசிய கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் நிலைத்த முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக நடத்தப்பட்டது. குறிப்பிடத்தக்கது.இதில்…

எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் சாதனைகளைப் போற்றும் கல்லூரி தின விழா 2026!

காட்டாங்குளத்தூர்:எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின், 2026ஆம் ஆண்டின் கல்லூரி தின விழா 2026 மார்ச் 14 அன்று புகழ்பெற்ற முனைவர் தி. பொ. கணேசன் அரங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து,…

எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியின் 2026 ஆண்டு விளையாட்டு சாதனையாளர் தினம் கொண்டாட்டம்!

காட்டங்கொளத்தூர்: எஸ்ஆர்ஆம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் (தன்னாட்சி நிறுவனம்)2026 ஆம் ஆண்டு விளையாட்டு சாதனையாளர் தின கொண்டாட்டம் நிகழ்வு காட்டாங்கொளத்தூர் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வளாக புதிய கருத்தரங்கு அரங்கில் சிறப்புற நடைபெற்றது. இதில் மாணவர் விளையாட்டு சாதனையாளர்களின் சிறந்த சாதனைகளை…

ஆசிரியர்கள் நாங்கள் என்ன அவமானத்தின் சின்னங்களா:நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பார்த்திபன் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி!

சென்னை:தமிழ்நாட்டில் மட்டும் 31 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் உள்ளது.5845 அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் உள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் 20,711 தொடக்கப்பள்ளி காலி பணியிடங்கள் தகுதி தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட்டது.…

மாணவர்களின் உயிருடன் விளையாடிய குமாரபாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் நிறுவனர் மற்றும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் புகார் மனு!

குமாரபாளையம்:நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் , பல்லக்காபாளையம் பகுதியில் இயங்கி வரும் எக்ஸெல் கல்வி நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவுகூடங்களையும் தயாரிக்கப்படும்உணவுகளையும், மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டியில் சுகாதாரம் இல்லாமல் மிகவும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும், சுமார் 200- கும் மேற்பட்ட…