மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பொதுக்குழு கூட்டம்!
கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின்பொதுக்குழு கூட்டம்கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியிலுள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில்பி.எஸ்.ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர்எஸ். கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். இதன் நிறுவன தலைவர்முனைவர் என். எஸ்.செல்வராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மேலும் இதில்…
