Month: July 2025

வெல்லும் தமிழ்நாடு என்னும்   எழுச்சிமிகு மாநாடு:தமிழ் புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு!

தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் பெரியார் மன்றத்தில் நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முனைவர் த.குமரவேல் அவர்கள் தலைமையில்மிக சிறப்பாக நடைபெற்றது இதில் நாமக்கல் மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர், தோழர். இளமுருகன் அவர்கள் வரவேற்புரையாற்றினர். புதுச்சத்திரம் கிழக்கு…

மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பொதுக்குழு கூட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின்பொதுக்குழு கூட்டம்கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியிலுள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில்பி.எஸ்.ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர்எஸ். கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். இதன் நிறுவன தலைவர்முனைவர் என். எஸ்.செல்வராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மேலும் இதில்…

தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை சார்பில் சலவைத் தொழிலாளர்களை பட்டியலின பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்: அம்பேத்கர் மக்கள் படை தலைவர் மதிபறையனார் உரை!

சைதாப்பேட்டை:தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை சார்பில் சலவைத் தொழிலாளர்களை பட்டியலின பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம்சென்னை சைதாப்பேட்டை பனங்கல் மாளிகை அருகே நடைப்பெற்றது. இந்த அறவழி ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் மக்கள் படை தலைவர் மதிபறையனார் அவர்கள் கலந்து கொண்டு…

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்துபவர்களுக்கும் மணல் மாபியாக்களுக்கும் துணை போகும் விஏஓ ஜாகிர் உசேன்!

வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பழைய வாணியம்பாடி பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டவர் ஜாகிர் உசேன். இவருடைய கிராம நிர்வாக எல்லைக்குட்பட்ட தேவஸ்தானம் சிவன் கோயில்…

சமையல் கலை துறையில் சிறப்பாக பணியாற்றிமைக்காக உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் நாகை. ஜெ.வீ.துரை அவர்களுக்கு சிறந்த தலைமை சமையல் கலை நிபுணருக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!!!

சென்னை:உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் நாகப்பட்டினம் மாவட்டம், கட்டுமாவடி…

பெருந்தலைவர்காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் புகழ் வணக்க பொதுக்கூட்டம்!

தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகில் புகழ் வணக்க பொதுகூட்டம் மகளிர் அணி செயலாளர் எஸ். பழனியம்மாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் தேசிய மக்கள்…

பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும் 4M அறக்கட்டளை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்!

சென்னை :பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும்4M – அறக்கட்டளைஇணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் குருபுரம் செயின்ட் மேரீஸ் சாலையிலுள்ள மாநகராட்சி ஆண்கள் காப்பகத்தில் தங்கியுள்ள ஆண்களுக்கு போதை பொருள் உட்கொள்ளவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி…

பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும்4M அறக்கட்டளை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்!

சென்னை :பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும்4M – அறக்கட்டளைஇணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் குருபுரம் என் மேரீஸ் சாலையிலுள்ள மாநகராட்சி ஆண்கள் காப்பகத்தில் தங்கியுள்ள ஆண்களுக்கு போதை பொருள் உட்கொள்ளவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய பயிற்சி முகாம்…

மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் கிளை ஆலோசனை கூட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் கிளை ஆலோசனை கூட்டம்தலைவர். வி. வெங்கடேசன் தலைமையில் தியாகதுருகம் அலுவலகத்தில் நடைபெற்றது மேலும் இக்கூட்டத்தில் இதன் பொதுச்செயலாளர் மனிதநேயர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்களின் முன்னிலையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அவையாவன:கல்லக்குறிச்சி…

மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கல்லக்குறிச்சி ஏ. கே. டி. தங்கும் விடுதி கூட்ட அரங்கில் மாநில துணைத்தலைவர் ஆர். சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் சிறப்புற நடை பெற்றது.இதன் பொதுச் செயலாளர் முனைவர் நா. சு.…