Category: சென்னை

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இராயபுரம் பகுதி காங்கிரஸ் சார்பில் பெரிய பாளையத்தம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம்!

சென்னை:ஜுன் 19 அன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு கமிட்டி தலைவர் ராகுல் காந்தி எம். பி. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வட சென்னை கிழக்கு. மாவட்டத்தலைவர் எம். எஸ். திரவியம் அவர்கள் தலைமையிலும், 50வது வார்டு மாமன்ற…

World Elder Abuse Awareness Day-2025-HelpAge India launched the ‘Understanding Intergenerational Dynamics & Perceptions on Ageing’ report (India Intergenerational Bonds – INBO Report)

United by Family, Divided by Age: HelpAge India report calls for strengthening intergenerational bonds! Chennai : To mark World Elder Abuse Awareness Day (June 15), HelpAge India launched the ‘Understanding…

உலக வெப்பமயமாவதலை குறைப்பதற்காக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் பீமாமுங்கில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

பெரம்பூர்:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலக வெப்பமயமாவதலை குறைப்பதற்காக பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் பீமாமுங்கில் மரக்கன்றுகள்நடும் நிகழ்ச்சி சிறப்புற நடைப்பெற்றது. இக்களப்பணி பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் முதன்மை பணிமனை மேலாளர் கே. வி. சுந்தரேசன் அவர்களின் பணி ஓய்வு…

மகாத்மா காந்திக்கு எதிராக செயல்பட்ட சாவர்க்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா வழங்க கோருவதை கண்டித்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை: மகாத்மா காந்திக்கு எதிராக செயல்பட்ட வி.தா சாவர்க்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்குவது முற்றிலும் ஏற்புடையதல்ல என்பதனை கண்டித்துசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் இதன் தலைவர் வழக்கறிஞர் எம்.…

சைதாப்பேட்டை அருள்மிகு நவசக்தி விநாயகர் மற்றும் ஶ்ரீ எல்லையம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா !

சென்னை: சைதாப்பேட்டை சலவையாளர் காலனி முதல் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு நவசக்தி விநாயகர் மற்றும் ஶ்ரீ எல்லையம்மன் ஆலய புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது பெற்ற குளித்தலை கிராமியம் தொண்டு நிறுவனத் தலைவர் முனைவர் நாராயணன் அவர்களுக்கு பாராட்டு விழா!

சென்னை:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் – 2025 விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலும், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு,…

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பில்அம்பத்தூர், கள்ளிகுப்பம் முத்தமிழ் நகர் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட எளிய மக்களுக்கு தமிழக அரசு மாற்று இடம் அளித்திட வேண்டி மக்கள் உரிமைக்கான அறவழி ஆர்ப்பாட்டம்!

சென்னை:அம்பத்தூர் கள்ளிகுப்பம் முத்தமிழ் நகர் பகுதி மக்களை அப்புறப்படுத்தியதை கண்டித்தும், அப்பகுதி மக்களுக்கு மாற்று இடம் அளித்திட வேண்டியும் தமிழக அரசை வலியுறுத்தி தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அம்பத்தூர் ஜெயமுருகன் அவர்கள்…

சட்டத்திற்கு புறம்பாக உள்ள நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்:நாடாளும் மக்கள் கட்சி கோரிக்கை!

சென்னை:நாடாளும் மக்கள் கட்சியின் 10வது மாநில பொதுக்குழு கூட்டம் இதன் தேசியத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசு அவர்கள் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பா.ஜெயக்குமார், மாநில பொருளாளர்பா.ஷோபனா, மாநில அமைப்பாளர் ப.ராஜேந்திரன்,…

World Hypertension League (WHL) awarness program and pledge signature collaboration with Indian Society of Hypertension on world Hypertension day!

Accuracy in BP Measurement and Effective Hypertension Control Promoted on World Hypertension Day…. CHENNAI: World Hypertension Day is aimed at raising attention on the importance of a better hypertension control.…

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 243 கால்நடை உதவி மருத்துவர்களை மீண்டும் பணி நியமனம் செய்யக்கோரி அறவழி உண்ணாவிரத போராட்டம்!

சென்னை:தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 243 கால்நடை உதவி மருத்துவர்களை மீண்டும் பணி நியமனம் செய்யக்கோரி அறவழி உண்ணாவிரத போராட்டம் சென்னை, சிவானந்தா சாலை அருகில் நடைப்பெற்றது. இதில் கடந்த 13 வருட சேவைக்குப் பிறகு…