Category: சென்னை

கொரோனா தொற்றால் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்

சென்னை : ஜூலை,08 சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைக்காக மண்டல கட்டுப்பாட்டு மையத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மக்களின் ஒத்துழைப்பு காரணமாக…

ஆதரவற்றோர் காப்பகத்தில் மிக எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய சமூக சேவகர் ஹனி பிரதர்!

ஆதரவற்றோர் காப்பகத்தில் மிக எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய சமூக சேவகர் ஹனி பிரதர்! சென்னை : ஜூலை, 07 கொரோனா தொற்று ஊரங்கால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிப்புகுள்ளாகி வருகின்றனர். – இதனை கருத்தில் கொண்டு லீ பிரஸ் கிளப்…