Category: சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும் 4M அறக்கட்டளை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்!

சென்னை :பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும்4M – அறக்கட்டளைஇணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் குருபுரம் செயின்ட் மேரீஸ் சாலையிலுள்ள மாநகராட்சி ஆண்கள் காப்பகத்தில் தங்கியுள்ள ஆண்களுக்கு போதை பொருள் உட்கொள்ளவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி…

பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும்4M அறக்கட்டளை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்!

சென்னை :பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும்4M – அறக்கட்டளைஇணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் குருபுரம் என் மேரீஸ் சாலையிலுள்ள மாநகராட்சி ஆண்கள் காப்பகத்தில் தங்கியுள்ள ஆண்களுக்கு போதை பொருள் உட்கொள்ளவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய பயிற்சி முகாம்…

வாழ்வாதாரத்தில் பின் தங்கியவர்களை இணங்கன்டு வேலை வாய்ப்பை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்தி வரும் RRR HOUSING நிறுவனர் ஆர்.ராஜேந்திரன் அவர்களுக்கு சமூக சேவைக்காக சேவா ரத்னா என்கிற கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!

மயிலாப்பூர்:உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம்(GLOBAL HUMAN PEACE UNIVERSITY)சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கடந்த…

சிறப்பு குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவிக்கரமாக விளங்கி வரும் மருத்துவ பணியாளர் ஒசூர் கண்ணகி அவர்களுக்கு சிறந்த மனித நேயருக்கான மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!!

சென்னை:உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டம்…

பெருநகர சென்னை மாநகராட்சி காப்பக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு!!

இராயபுரம்: பெருநகர சென்னை மாநகராட்சி காப்பக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிசென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ் ஆர்.எம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 4M தொண்டு நிறுவன…

ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் ஆஃப் புளுவேவ்ஸ் சார்பில் கற்கை நன்றே என்னும் பெயரில் முதல் தலைமுறை கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு!!

சென்னை :ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் ஆஃப் புளூவேவ்ஸ் சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பாராட்டு விழா சென்னை, பெசன்ட்நகர், திருவள்ளுவர் நகர்,சமுதாய நலக்கூடத்தில்ரோட்டரி கிளப் ஆப் ப்ளுவேவ்ஸ் தலைவர்…

உலக அமைதிக்காகவும், பசி, பட்டினியால் வாடும் காசா மற்றும் பாலஸ்தீன மக்களைக் பாதுகாக்க வேண்டியும் சென்னையில் வழக்கறிஞர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்த மனிதநேய ஒற்றுமை ஒன்றுகூடல் நிகழ்வு!

சென்னை:போர் எதிரொலி மூலமாக பட்டினியால் வாடும் காசா மற்றும் பாலஸ்தீன பொது மக்களைக் காக்க கோரியும்,சுதந்திர பாலஸ்தீனம் கோரியும்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பாசிச அரசுகள் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதை கண்டித்தும், போரை தடுத்த நிறுத்தக்கோரியும்,உலக அமைதி காண வேண்டியும்…

உயர் நிகர மதிப்புள்ள மற்றும் வசதி படைத்த வாடிக்கையாளர்களுக்கானதனது ‘சுந்தரம் வெல்த்’ சேவையை ஒரு தனிச்சிறப்பு சேவையாக விரிவுபடுத்தும் என சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் அறிவிப்பு!!!

சென்னை: வெள்ளி, ஜூன் 20, 2025 :சுந்தரம் பைனான்ஸ், எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் முழுமையான நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்று, இந்தியாவின் பெரிதும் மதிக்கப்படும் நிதி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், சுந்தரம் வெல்த் என்ற பெயரிலான தனது சேவையை…

இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம் (ஐ.சி.டபிள்யூ.ஓ) சார்பில் உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்வு! 

சென்னை: உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினத்தில் இந்திய சமுதாய நலவாழ்வு அமைப்பு (ஐசிடபிள்யூ ஓ)சார்பில் குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் எம். ஜி. ஆர். இரயில் நிலையத்தில் ஜ.சி.டபிள்.யூ…

ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை- இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்-ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம்-ஃபேஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் முள்ளிக்குப்பம் மீனவ சமூதாய பொது மக்களுக்காக இலவச  சிறப்பு பொது மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் ! 

சென்னை:இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம், ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம், ஃபேஸ் அறக்கட்டளை இணைந்து சென்னை பட்டினம்பாக்கம் , சீனிவாசபுரம் பகுதியிலுள்ள முள்ளிக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை…