Category: சென்னை

சிலம்பம் மற்றும் துரோணா மூன்றாம் கண் யோகா கலையின் மூலம் போதை இல்லா இந்தியா என்கிற விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்!

சென்னை: சிலம்பம் மற்றும் துரோணா மூன்றாம் கண் யோகா கலையின் மூலம் போதை இல்லா இந்தியா என்கிற விழிப்புணர்வு உலக சாதனை வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. இதில் சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் அனேக்சர் பள்ளியில் பயிலும் ஆஷா மற்றும்…

CHENNAI’S LANDMARK AMBICA EMPIRE SHINES BRIGHT WITH TRIPLE HONOURS IN 2025!

CHENNAI:Ambica Empire, Chennai’s landmark of luxury and hospitality, has once again raised the bar by winning “Three prestigious awards” at the grand Achievers Award Ceremony 2025, hosted by Indian Seafarers…

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு!

சென்னை:மத ரீதியான ஆன்மீகப் புனிதப் பயணம் செல்பவர்களுடன் ,மூன்று மாதங்கள் உடன் இருந்து முதுநிலை மருத்துவ மாணவர்கள் மருத்துவ உதவிகள் செய்திட வேண்டும் எனக் கூறுவதையும் , District Residency Program என்ற திட்டத்தையும் ஒன்றிய அரசு கைவிட வேண்டும். முதுநிலை…

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின்கல்லூரி தினம்-2025 மற்றும் பிரம்மாண்ட வெற்றி விழா நிகழ்வு!

காட்டாங்கொளத்தூர்:கல்லூரி தினம் என்பது மாணவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 2025 கல்லூரி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு 2025 மார்ச் 22ஆம் தேதி, சிறப்புமிக்க முனைவர் டி.பி. கணேசன் அரங்கில் நடைபெற்றது.…

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா!

காட்டாங்கொளத்தூர்:எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா முனைவர் டி. பி. கணேசன் அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த முக்கிய நிகழ்வு மாணவர்கள் நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அறிவுத்திறன் வெற்றிக்கான ஓர் அடையாளமாகவும், தொழில்சார்ந்த உலகில் அவர்களின் பயணத்திற்கான, புதிய…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (MHAA) பொதுக்குழுக் கூட்டம்!

சென்னை:சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்வது குறித்து விவாதிக்க MHAA இன் அசாதாரண பொதுக்குழு கூட்டம் MHAA நூலக வளாகத்தில் நடைப்பெற்றது இரண்டு மணிநேரமாக நடைப்பெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் உரிய விவாதங்களுக்குப் பிறகு எதிர் வருகின்ற…

குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்:பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை!

சென்னை:பள்ளியில் மாணவர்கள் ஓவியம் உள்ளிட்ட நுண் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், இசை, பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், விளையாட்டுத் துறையில் உடற்பயிற்சியுடன் கூடிய தடகளம், கால் பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு…

திமுக மாணவரணி சென்னை மேற்கு மாவட்ட துணை அமைப்பாளராக இராயப்பேட்டை கு ஸ்ரீராம் அவர்கள் நியமனம்!

சென்னை:தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா,முத்தமிழ் அறிஞர் கலைஞர்ஆகியோரின் நல்லாசியுடன்கழகத்தலைவர் மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மற்றும்கழக இளைஞரணி செயலாளரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலோடு, சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே. சிற்றரசு அவர்களின் பரிந்துரையின் பேரில், கழக…

We Two “E” Social Welfare Trust சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு!

அம்பத்தூர்:We Two “E” Social Welfare Trust சார்பில் உலக மகளிர் தின விழா,சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்குபாராட்டு விழா மற்றும்பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிர் மற்றும் ஆண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி அம்பத்தூர்,…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியில் 29ஆம் ஆண்டு நிறுவனர் நினைவு சொற்பொழிவு மற்றும் தமிழ்நாடு விடியல் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்வு!

சென்னை: சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் நிறுவனர் பத்மஸ்ரீ ,பத்ம பூஷன் ,பத்ம விபூஷன் விருதாளர் மேரி கிளப் வாலா ஜாதா அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 29ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு இக்கல்லூரியின் தலைவர் கே.ஏ. மேத்யூ (இ.ஆ.ப. ஓய்வு) அவர்கள்…