Month: August 2025

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா நிகழ்வு!

பெருமாள்பட்டு:ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரியின் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாகவும் , கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், மூத்த மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட…

பெருமாள்பட்டுஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் 28வது பட்டமளிப்பு விழா!!

பெருமாள்பட்டு: ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 28வது பட்டமளிப்பு விழா,கல்லூரி வளாக கலையரங்கில் நடைபெற்றது. இதில் ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர். திரு. ஆர். நாராயணசாமி தலைமை வகித்தார். மேலும், செயலாளர் திரு. எம் .டி .ஜி. ராஜ்குமார் மற்றும் ஸ்ரீராம்…

எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களின் தொடக்க விழா மற்றும் இலக்குகள் விழா!

காட்டாங்கொளத்தூர்: ஆகஸ்ட் 21, 2025: எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, தனது புதிய பொறியியல் மாணவர் சமூகத்தை அன்புடன் வரவேற்று, அவர்களின் கல்விப் பயணத்தின் முக்கியமான முதல் அத்தியாயத்தைத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான கனவுகளும், புதிய முயற்சிகளும் இலக்குகளும் நிரம்பிய இளம் உள்ளங்கள்…

தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மத்திய மாவட்டம் சார்பில் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் 254 வது நினைவு தினம் அனுசரிப்பு!

நாமக்கல்:இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் 254வது நினைவு தினம் நாமக்கல் – மோகனூர் சாலையிலுள்ள அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் அவர்களின் உருவப்படத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர்முனைவர் த.குமரவேல் அவர்கள் தலைமையில்…

பூந்தமல்லி கோல்டன் ஒப்புலேன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 79 வது சுதந்திர தின விழா:பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி அவர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி:பூந்தமல்லியில் உள்ள கோல்டன் ஒப்புலேன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 3500 கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இக்குடியிருப்பில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தினம் தேசிய கொடி ஏற்றியும்,இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர்…

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளைதமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்: தமிழ் புலிகள் கட்சி தலைவர் வழக்கறிஞர் நாகை திருவள்ளுவன் அறிக்கை!

சென்னை:சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் கடந்த 11 நாட்களாக வாழ்வாதார போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளான சென்னை மாநகராட்சி மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது, பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் அவர்களை பணி நிரந்தரம்…

சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பில் கண்தானம் வழங்கிய 200 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா! 

சிவகாசி:சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கமும் இணைந்து லயன்ஸ் காஸ்மாஸ் ஹாலில் கண்தானம் வழங்கிய 200 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்டின் நிறுவனரும், கண்தான…

ஈரோட்டில் வெல்லும் தமிழ்நாடு என்கிற எழுச்சிமிகு மாநாடு: தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் டாக்டர் த. குமரவேல் அழைப்பு!!

தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் மத்திய, மாநில பொதுத்துறை அரசு ஊழியர்கள் அணியின் ஆலோசனை கூட்டம்!! நாமக்கல்: தமிழ்ப் புலிகள் கட்சியின் மத்திய, மாநில பொதுத்துறை அரசு ஊழியர்கள் அணியின் ஆலோசனை கூட்டம்நாமக்கல் பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற…

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தமிழ்நாடு மாநில தலைவர் சசிகுமார் அவர்களின் பிறந்தநாள் விழா!

ஸ்ரீபெரும்புதூர்: ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தமிழ்நாடு மாநில தலைவர் சசிகுமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட வேட்பாளர்கள் சுமார் 12000 வேட்பாளர்களுக்கு தலைவர் ராகுல் காந்தி…

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு!

சென்னை:சென்னை மாநகராட்சியால் பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டாயிரம் தூய்மைப் பணியாளர்களுக்குமீண்டும் பணி வழங்கிட வேண்டும்,தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்,தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் எதிரில்கடந்த 01.08.2025 முதல்…