சைதாப்பேட்டை அம்மா உணவகத்தில் மூக்கு பொடியுடன் உணவு பரிமாறும் பணியாளர்:பொதுமக்கள் ஆதங்கம்!
சென்னை:சைதாப்பேட்டை பகுதியில், 142-வது வார்டிற்குட்பட்ட ஜீனிஸ் சாலையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில், உணவு வழங்கும் நேரத்தில், அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவர் மூக்குப்பொடி பயன்படுத்தியவாறு பொதுமக்களுக்கு உணவு வழங்கியதாகத் கூறப்படுகிறது. மேலும் உணவு தயாரித்தல், கையாளுதல் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கும்…
