திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்கம் (TAA) சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு !
திருவொற்றியூர்:திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழாஇச்சங்கத்தின் தலைவர் திருமதி எம். அருள்மொழி அவர்கள் தலைமையில் சங்க வளாகத்தில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் முன்னாள் நீதியரசர் மாண்புமிகு திரு. எஸ். சத்திகுமார் சுகுமார…
