சட்டத்திற்கு புறம்பாக உள்ள நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்:நாடாளும் மக்கள் கட்சி கோரிக்கை!
சென்னை:நாடாளும் மக்கள் கட்சியின் 10வது மாநில பொதுக்குழு கூட்டம் இதன் தேசியத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசு அவர்கள் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பா.ஜெயக்குமார், மாநில பொருளாளர்பா.ஷோபனா, மாநில அமைப்பாளர் ப.ராஜேந்திரன்,…
