Category: முக்கிய செய்திகள்

பட்டியலின மக்களின் மீது வன்கொடுமை வழக்குகளில் அலட்சியம் காட்டி வரும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கோமதி மற்றும் துணை ஆய்வாளர் சங்கீதா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படும் புதுச்சத்திரம் காவல்துறை மற்றும் மெத்தன போக்கோடு செயல்படும் நாமக்கல் மாவட்ட காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! நாமக்கல்:பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது அலட்சியம் காட்டியும், குறிப்பாக வன்கொடுமை வழக்குகளில்…

9வது தேசிய அளவிலான கட்கா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று 3 பதக்கங்கள் வென்ற சென்னை பள்ளி மாணவிகள்!!

சென்னை:டெல்லியில் நடைபெற்ற 9 வது தேசிய அளவிலான கட்கா விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக சப் ஜூனியர் பிரிவில் சென்னை அண்ணாநகர் சிஎஸ்ஐ ஜெசி மோசஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவி எம். வர்ஷினி ஸ்ரீ , சென்னை அண்ணாநகர் ஸ்ரீ…

Global Human Peace University ornganized GHPU Honorary Doctorate Award Ceremony 2025 event at Pondicherry!

Pondicherry:GLOBAL HUMAN PEACE UNIVERSITY (GHPU) proudly presents the Honorary Doctorate Award Ceremony 2025, held at Pondicherry kamban auditorium. This prestigious convocation honors visionary leaders, changemakers, educators, entrepreneurs, social activists, and…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவள்ளூர்:பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு சங்கம்,பேஸ் அகாடமி இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் முன்னதாக ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். பி .ஆர். ரமேஷ்பாபு , பேஸ் அகாடமியின்…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் உலக மனநல தின விழா நிகழ்வு!

திருவள்ளுர்:பெருமாள்பட்டுஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் உலக மனநல தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மனநல மருத்துவர் டி. அஜய் அவர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் முனைவர். பி .ஆர். ரமேஷ்பாபு, நிர்வாக அதிகாரி…

அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் காப்பகத்தில் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்த தமிழ்புலிகள் கட்சியின் நிர்வாகி முனைவர் குமரவேல்!

ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரில் இயங்கி வரும் அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்கள், இளைஞர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள், உடைகள் மற்றும் அரிசி மூட்டை அளித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட…

உலக பாதுகாப்பு அமைப்பின் (WSO) சார்பில் இந்தியா (மாநில) அளவிலான தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் சுற்றுச்சூழல் விருதுகள் 2025!

மும்பை: அக்டோபர்,15, 2025: உலக பாதுகாப்பு அமைப்பின் இந்திய தேசிய அலுவலகம் 6வது வருடாந்திர தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கையும், உலக பாதுகாப்பு அமைப்பின் (WSO) இந்தியா (மாநில) அளவிலான தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விருதுகள் 2025 இன் 4வது…

பெருநகர சென்னை மாநகராட்சி வீடற்றோர் காப்பகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் உலக வீடற்றோர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவொற்றியூர்:பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகங்கள் சார்பாக உலக வீடற்றோர் தினம் அக்டோபர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை தொடர்ந்துசென்னை வடக்கு மண்டலம் சார்பாக திருவொற்றியூரில் உள்ள தியாகராய சுவாமி திருக்கோயில் முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மூலம் நடத்தப்பட்டது. ரெகபோத் கல்வி அறக்கட்டளைபொருளாளர்…

சர்வாதிகாரி பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் பார்த்திபனின் ஆணவப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பிராட்வே:BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களும் இணைந்து தலைமைப்பொது மேலாளரின் ஆணவப் போக்கை கண்டித்தும்,மாற்றக்கோரியும் கண்டன போராட்டம் மதிய உணவு வேளையில் சென்னை பூக்கடை தொலைபேசி பரிமாற்றம் BSNL அலுவலக வாயிலில் நடைபெற்றது. இதில் NFTE அகில இந்திய தலைவர்…

கரீமாபாத் சோலார் சிட்டி அருகே தனியார் தென்னந்தோப்பு மற்றும் ஆற்றுப்படுகையில் அத்துமீறி மணல் கொள்ளை: நடவடிக்கை மேற்கொள்ளுமா வருவாய் துறை மற்றும் காவல் துறை?

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிமாபாத் சோலார் சிட்டி எதிரில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.இந்த தோப்பின் கரைகள் ராமாயணம் தோப்பு ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வினோத், விக்கி, சின்னத்தம்பி, தாஸ், சந்திர பிரகாஷ் என்கின்ற அஜித்…