Month: December 2025

தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் முனைவர் குமரவேல் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை அறிந்து கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை.திருவள்ளுவன்அவர்கள் நேரில் சென்று வாழ்த்து!

நாமக்கல்:பல்வேறு சமூகப் பணிகளையும், பொதுமக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளை தொடர்ந்து கையாண்டு பல்வேறு வெற்றிகளை பெற்று சமூக சிந்தனையோடு செயல்பட்டு வரக்கூடிய ஆற்றல் மிகு போராளியும், சமூக செயல்பாட்டாளருமான தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் முனைவர். த.குமரவேல் மற்றும் அவரது…

பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு மற்றும் பொது பாதையை ஜேசிபி இயந்திரம் மூலம் பறித்து தடுத்து நிறுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!

நாமக்கல்!நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட தத்தாதிரிபுரம் பஞ்சாயத்து, சேவகவுண்டம்பாளையம் பட்டியலின அருந்ததியர் மக்களாகிய நாங்கள் சுமார் நான்கு தலைமுறைகளாக அனுபவித்தும் பயன்படுத்தியும் வந்த பொதுப் பாதை மற்றும் சுடுகாடு, இடுகாட்டினை கடந்த 15.12.2025 நேற்றைய முன்தினம் அப்பகுதியின் உடைய…

சென்னை ரியல் அறக்கட்டளை சார்பில் உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு பேரணி!

கிளாம்பாக்கம்:தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் ரியல் அறக்கட்டளை சார்பில் உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திட்ட இயக்குனர் திரு லாரன்ஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட எய்ட்ஸ் திட்ட மேலாளர்…

Celebrating Ability: Inclusive Art Fest 2025 Organised by Newgen Nandhavanam Charitable Trust and The Department of MSW in Disability Empowerment, Madras School of social Work!!

CHENNAI:The Newagen Nandhavanam Charitable Trust, in collaboration with the Department of MSW in Disability and Empowerment, Madras School of Social Work (MSSW), successfully hosted the inclusive Art Fest 2025 at…

புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் மக்கள் படை சார்பில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை!

சென்னை:தாம்பரம் மற்றும் பல்லாவரம் நாகல்கேணியில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அம்பேத்கர் மக்கள் படை நிறுவனர் மதிபறையனார் அவர்களின் தலைமையிலும், தயா அமைப்பின் சார்பாகவும் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அம்பேத்கர் மக்கள் படை…

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் (வெளிநாடு பிரிவு) மாநில நிர்வாகிகள் கூட்டம்!

சென்னை:தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் -வெளிநாடு பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் ,தியாகராயாநகர் பாலன் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநிலத் தலைவர்டாக்டர் என்.எம். சரண் தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச்…

Save the Independence and Integrity of Judiciary:All democratic minded advocates and advocate organizations peaceful demonstration !

Chennai:save Secular Ideals enshrined in the Preamble of Indian Constitution!!We demand the Immediate Resignation of Mr.Justice.G.R.Swaminathan as his hurried and biased judgment/orders affect the peace and tranquility in Thiruparankundam Hills…

We demand the immediate resignation of Mr.Justice.G.R.Swaminathan, as he has been violating the Constitutional oath: Lawyers’ Centre for Democracy and Social Causes!!

CHENNAI: 1)The Madras High Court, Madurai Bench Judge , Mr.Justice.G.R.Swaminthan had fully violated the constitutional oath prescribed under Article 219 and third schedule of the Constitution and the root cause…