தமிழ்ப்புலிகள் கட்சியை புறக்கணித்தது ஏன்? நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முனைவர் குமரவேல் கேள்வி!
நாமக்கல் மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய சமூக நீதி ஆட்சியில் நாமக்கல் தொகுதிகளைக் தமிழ்ப்புலிகள் கட்சியை புறக்கணித்தது ஏன்.? நாமக்கல்: கடந்த 09.11.2025நாமக்கல் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற…
