Category: முக்கிய செய்திகள்

தமிழ்ப்புலிகள் கட்சியை புறக்கணித்தது ஏன்? நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முனைவர் குமரவேல் கேள்வி!

நாமக்கல் மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய சமூக நீதி ஆட்சியில் நாமக்கல் தொகுதிகளைக் தமிழ்ப்புலிகள் கட்சியை புறக்கணித்தது ஏன்.? நாமக்கல்: கடந்த 09.11.2025நாமக்கல் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற…

வண்ண அருவி ஆர்ட் கேலரி சார்பில் புதுவையில் பாரம்பரிய ஓவிய கண்காட்சி! காங்கிரஸ் எம்எல்ஏ பங்கேற்பு!

புதுச்சேரி: வண்ண அருவி ஆர்ட் கேலரி சார்பில் பாரம்பரிய ஒவிய கண்காட்சி சிறப்புற நடைபெற்றது. இந்த ஓவிய கண்காட்சியினை புதுவை லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எம். வைத்தியநாதன்அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்…

எஸ்.எஸ்.ஹைதராபாத் பக்கெட் பிரியாணி உணவகத்தின் 30வது கிளை புரசைவாக்கத்தில் பிரமாண்ட துவக்கம்!

புரசைவாக்கம்:உலக புகழ்பெற்ற எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி உணவகத்தின் 30வது கிளை திறப்புவிழா சென்னை, புரசைவாக்கம், தானா தெரு பகுதியில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் அப்துல் சமத் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள்சென்னையில் இது எங்களது நிறுவனத்தின்…

இது கல்லூரியா இல்ல? பணம் திண்ணியா?மாணவ-மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத வியாபார நிறுவனத்தை யார் கண்டு கொள்வார்கள்?!பொறுத்திருந்து பார்ப்போம்!

நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையம், பல்லக்காபாளையம் பகுதியில் கடந்த 2007 முதல் ஸ்ரீ ரெங்கசாமி கல்வி அறக்கட்டளையின் கீழ் எக்ஸெல் தனியார் கல்வி குழுமத்தின் எக்ஸெல் தன்னாட்சி பொறியியல் இயங்கி வருகிறது…இந்த கல்லூரியின் தலைவர் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வியாபார நோக்கில் மட்டுமே…

மாணவர்களின் உயிருடன் விளையாடிய குமாரபாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் நிறுவனர் மற்றும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் புகார் மனு!

குமாரபாளையம்:நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் , பல்லக்காபாளையம் பகுதியில் இயங்கி வரும் எக்ஸெல் கல்வி நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவுகூடங்களையும் தயாரிக்கப்படும்உணவுகளையும், மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டியில் சுகாதாரம் இல்லாமல் மிகவும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும், சுமார் 200- கும் மேற்பட்ட…

திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் முன்னாள் மாநில கபடி வீரருமான பெப்சி தனா என்கிற மூத்த வழக்கறிஞர் தன்ராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா!

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் மாநில கபடி வீரருமான பெப்சி தனா என்கிற மூத்த வழக்கறிஞர் தன்ராஜ் அவர்களுக்கு சங்க நிர்வாகம் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் சங்க அலுவலகத்தில் மரியாதை பாராட்டு விழா நடைப்பெற்றது. கபடி விளையாட்டில்…

சென்னை சிலம்ப கூட மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை:அகில இந்திய ஒருங்கிணைந்த சட்ட நல மனித உரிமை துறை சார்பில் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் இதில் சென்னை சிலம்ப கூடத்தை சேர்ந்த தீபா முத்துக்குமார் அவர்களின் மாணவ…

மக்கள் உரிமை – நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை – நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மத்திய. மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும், மக்கள் நல கோரிக்கைகள் குறித்தும் இதன் தலைவர் பி.எஸ் இரமேஷ் அவர்கள் தலைமையில் கல்லக்குறிச்சி டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு…