Category: சென்னை

சர்வாதிகாரி பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் பார்த்திபனின் ஆணவப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பிராட்வே:BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களும் இணைந்து தலைமைப்பொது மேலாளரின் ஆணவப் போக்கை கண்டித்தும்,மாற்றக்கோரியும் கண்டன போராட்டம் மதிய உணவு வேளையில் சென்னை பூக்கடை தொலைபேசி பரிமாற்றம் BSNL அலுவலக வாயிலில் நடைபெற்றது. இதில் NFTE அகில இந்திய தலைவர்…

தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களிடம் கோரிக்கை!!

சென்னை:தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25 -க்கும் மேற்பட்டோர் துரை வைகோ அவர்களின் நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். தகுதி தேர்வு மற்றும் நியமன…

Young Change-Makers:Madras School of Social Work Students Drive Powerful Traffic Awareness Movement in Chennai!!

Chennai: Demonstrating the power of youth-led social action, students from the Master of Social Work (Self-Financing) program at Madras School of Social Work, under the guidance of Prof. R. Ramachandran…

ஓம் ஸ்ரீ ஸர்வ சக்தி வலம்புரி விநாயகர் ஆலய குருக்கள் ஜோதிட ரத்னா,பிரம்ம ஸ்ரீ முனைவர் A. கல்யாண சுந்தரம் ஆச்சார்யா அவர் களுக்கு தமிழ்நாடு வாழ்நாள் சாதனையாளர் வழங்கி கௌரவிப்பு!

சென்னை:ஹைவுட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தமிழ்நாடு சாதனையாளர் விருதுகள் -2025 விழா தியாகராயர் நகர் பகுதியிலுள்ள சர் பிட்டி அரங்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் நடிகை நளினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இதில் பல்வேறு…

கைனடிக் கிரீன் அறிமுகம்செய்யும் E Luna Prime: இந்தியாவின் பயணிகள் மோட்டார் சைக்கிள் பிரிவுக்காக வடிவமைக்கப்பட்ட புரட்சிகரமான மின்சார 2W!

புதிய E Luna Prime 16-இன்ச் அலாய் வீல்கள், டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் பிரீமியம் அழகியல் அம்சங்களைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் பயணிகள் பிரிவை இலக்காகக் கொண்டது, மற்றும் மொத்த உரிமைச் செலவாக இதற்கு மாதம் வெறும் ரூ.2,500 மட்டுமே ஆகும்!…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில்காசா மீதான போரை நிறுத்தக்கோரி மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் :தமிழ் புலிகள்கட்சியினர் பங்கேற்பு!

சென்னை:பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து லாங்க் கார்டன் சாலையில் மாபெரும் கண்டன பேரணி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில்நடைபெற்றது. மேலும் இந்த மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை.…

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்(தமிழ்நாடு) சார்பில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்கிற உயரிய கருத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீ பெரும் புதூர் வரை நடைபயணம்!

சென்னை:அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதலைவர் ராகுல் காந்தி அவர்களின் கரங்களை வலுப்படுத்தவும், தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கட்டமைப்பை பலப்படுத்தவும், இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களை உருவாக்கவும், பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் பேரியக்கம் பேரெழுச்சி பெற்றிடும் நோக்கில் அரசியலமைப்பு சட்டத்தை…

தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பணியிட குறைப்பை தடுக்கக் கோரி பெருந்திரள் முறையீடு!

தேனாம்பேட்டை:தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் அமைச்சுப் பணியாளர்களுக்கென தனி அமைப்பு ஏற்படுத்துவதற்காக தொழில்நுட்பப் பணியிடங்கள் 38 குறைக்கப்படுவது பெருந்திரள் முறையீடு மூலம் முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் அரசு செயலருக்கு முறையீடு அனுப்புதல்,தமிழ்நாடு அரசு, பொருள்…

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு!

சென்னை:சென்னை மாநகராட்சியால் பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டாயிரம் தூய்மைப் பணியாளர்களுக்குமீண்டும் பணி வழங்கிட வேண்டும்,தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்,தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் எதிரில்கடந்த 01.08.2025 முதல்…

தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை சார்பில் சலவைத் தொழிலாளர்களை பட்டியலின பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்: அம்பேத்கர் மக்கள் படை தலைவர் மதிபறையனார் உரை!

சைதாப்பேட்டை:தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை சார்பில் சலவைத் தொழிலாளர்களை பட்டியலின பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம்சென்னை சைதாப்பேட்டை பனங்கல் மாளிகை அருகே நடைப்பெற்றது. இந்த அறவழி ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் மக்கள் படை தலைவர் மதிபறையனார் அவர்கள் கலந்து கொண்டு…