Category: பொது

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவள்ளூர்:பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு சங்கம்,பேஸ் அகாடமி இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் முன்னதாக ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். பி .ஆர். ரமேஷ்பாபு , பேஸ் அகாடமியின்…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் உலக மனநல தின விழா நிகழ்வு!

திருவள்ளுர்:பெருமாள்பட்டுஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் உலக மனநல தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மனநல மருத்துவர் டி. அஜய் அவர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் முனைவர். பி .ஆர். ரமேஷ்பாபு, நிர்வாக அதிகாரி…

அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் காப்பகத்தில் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்த தமிழ்புலிகள் கட்சியின் நிர்வாகி முனைவர் குமரவேல்!

ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரில் இயங்கி வரும் அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்கள், இளைஞர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள், உடைகள் மற்றும் அரிசி மூட்டை அளித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட…

உலக பாதுகாப்பு அமைப்பின் (WSO) சார்பில் இந்தியா (மாநில) அளவிலான தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் சுற்றுச்சூழல் விருதுகள் 2025!

மும்பை: அக்டோபர்,15, 2025: உலக பாதுகாப்பு அமைப்பின் இந்திய தேசிய அலுவலகம் 6வது வருடாந்திர தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கையும், உலக பாதுகாப்பு அமைப்பின் (WSO) இந்தியா (மாநில) அளவிலான தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விருதுகள் 2025 இன் 4வது…

சர்வாதிகாரி பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் பார்த்திபனின் ஆணவப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பிராட்வே:BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களும் இணைந்து தலைமைப்பொது மேலாளரின் ஆணவப் போக்கை கண்டித்தும்,மாற்றக்கோரியும் கண்டன போராட்டம் மதிய உணவு வேளையில் சென்னை பூக்கடை தொலைபேசி பரிமாற்றம் BSNL அலுவலக வாயிலில் நடைபெற்றது. இதில் NFTE அகில இந்திய தலைவர்…

கரீமாபாத் சோலார் சிட்டி அருகே தனியார் தென்னந்தோப்பு மற்றும் ஆற்றுப்படுகையில் அத்துமீறி மணல் கொள்ளை: நடவடிக்கை மேற்கொள்ளுமா வருவாய் துறை மற்றும் காவல் துறை?

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிமாபாத் சோலார் சிட்டி எதிரில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.இந்த தோப்பின் கரைகள் ராமாயணம் தோப்பு ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வினோத், விக்கி, சின்னத்தம்பி, தாஸ், சந்திர பிரகாஷ் என்கின்ற அஜித்…

தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களிடம் கோரிக்கை!!

சென்னை:தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25 -க்கும் மேற்பட்டோர் துரை வைகோ அவர்களின் நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். தகுதி தேர்வு மற்றும் நியமன…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு  குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கிய சமூக சேவகர்கள்! 

வடலூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடலூர் மாவட்டம்,வடலூர் பகுதியிலுள்ள ஆபத்தாரணபுரத்தில் இயங்கிவரும் வசந்தம் சிறப்பு பள்ளி மற்றும் இல்லத்திலுள்ள சிறப்பு குழந்தைகளுக்கு ஒசூர் மருத்துவமனை பணியாளரும், சமூக சேவகியுமான முனைவர் கண்ணகி மற்றும் அவரது புதல்வர் நவீன்குமார் ஆகியோர் இணைந்து மூன்று…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமான புதுமை விழா (திங்க்ஃபினிட்டி ஹேக்கத்தான் 2K25) நிகழ்வு!

திருவள்ளுர்:ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட திங்க்ஃபினிட்டி ஹேக்கத்தான் 2K25 நிகழ்ச்சிகல்லூரி வளாக கலையரங்கத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர் முனைவர். ஆர் . பூவேந்திரன், CIO – AIML கிளவுட் ஸ்மார்ட் மொபிலிட்டி, சென்னை,…

யுனைடெட் கால்பந்து கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற மாநில அளவிலான 10 மற்றும் 12வயதினருக்கான கால்பந்து போட்டியில் கோயம்புத்தூர் ட்ரீம் சேச்சர்ஸ் கால்பந்து கிளப் அபார வெற்றி பெற்று முதல் பரிசு!

தஞ்சாவூர்: செப்டம்பர்,30,2025:தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கால்பந்து விளையாட்டுப் போட்டி பி.வி செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் கடந்த செப்டம்பர் 27,28 பகல், இரவு மின்னொளி அரங்கில் தஞ்சாவூர் யுனைடெட் கால்பந்து கழகத்தின் சார்பில் நடைபெற்றது கால்பந்து போட்டிகளில் 10,…