Category: பொது

ஆசிரியர்கள் நாங்கள் என்ன அவமானத்தின் சின்னங்களா:நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பார்த்திபன் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி!

சென்னை:தமிழ்நாட்டில் மட்டும் 31 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் உள்ளது.5845 அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் உள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் 20,711 தொடக்கப்பள்ளி காலி பணியிடங்கள் தகுதி தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட்டது.…

தமிழ்ப்புலிகள் கட்சியை புறக்கணித்தது ஏன்? நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முனைவர் குமரவேல் கேள்வி!

நாமக்கல் மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய சமூக நீதி ஆட்சியில் நாமக்கல் தொகுதிகளைக் தமிழ்ப்புலிகள் கட்சியை புறக்கணித்தது ஏன்.? நாமக்கல்: கடந்த 09.11.2025நாமக்கல் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற…

வண்ண அருவி ஆர்ட் கேலரி சார்பில் புதுவையில் பாரம்பரிய ஓவிய கண்காட்சி! காங்கிரஸ் எம்எல்ஏ பங்கேற்பு!

புதுச்சேரி: வண்ண அருவி ஆர்ட் கேலரி சார்பில் பாரம்பரிய ஒவிய கண்காட்சி சிறப்புற நடைபெற்றது. இந்த ஓவிய கண்காட்சியினை புதுவை லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எம். வைத்தியநாதன்அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்…

எஸ்.எஸ்.ஹைதராபாத் பக்கெட் பிரியாணி உணவகத்தின் 30வது கிளை புரசைவாக்கத்தில் பிரமாண்ட துவக்கம்!

புரசைவாக்கம்:உலக புகழ்பெற்ற எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி உணவகத்தின் 30வது கிளை திறப்புவிழா சென்னை, புரசைவாக்கம், தானா தெரு பகுதியில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் அப்துல் சமத் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள்சென்னையில் இது எங்களது நிறுவனத்தின்…

இது கல்லூரியா இல்ல? பணம் திண்ணியா?மாணவ-மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத வியாபார நிறுவனத்தை யார் கண்டு கொள்வார்கள்?!பொறுத்திருந்து பார்ப்போம்!

நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையம், பல்லக்காபாளையம் பகுதியில் கடந்த 2007 முதல் ஸ்ரீ ரெங்கசாமி கல்வி அறக்கட்டளையின் கீழ் எக்ஸெல் தனியார் கல்வி குழுமத்தின் எக்ஸெல் தன்னாட்சி பொறியியல் இயங்கி வருகிறது…இந்த கல்லூரியின் தலைவர் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வியாபார நோக்கில் மட்டுமே…

மாணவர்களின் உயிருடன் விளையாடிய குமாரபாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் நிறுவனர் மற்றும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் புகார் மனு!

குமாரபாளையம்:நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் , பல்லக்காபாளையம் பகுதியில் இயங்கி வரும் எக்ஸெல் கல்வி நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவுகூடங்களையும் தயாரிக்கப்படும்உணவுகளையும், மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டியில் சுகாதாரம் இல்லாமல் மிகவும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும், சுமார் 200- கும் மேற்பட்ட…

திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் முன்னாள் மாநில கபடி வீரருமான பெப்சி தனா என்கிற மூத்த வழக்கறிஞர் தன்ராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா!

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் மாநில கபடி வீரருமான பெப்சி தனா என்கிற மூத்த வழக்கறிஞர் தன்ராஜ் அவர்களுக்கு சங்க நிர்வாகம் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் சங்க அலுவலகத்தில் மரியாதை பாராட்டு விழா நடைப்பெற்றது. கபடி விளையாட்டில்…

9வது தேசிய அளவிலான கட்கா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று 3 பதக்கங்கள் வென்ற சென்னை பள்ளி மாணவிகள்!!

சென்னை:டெல்லியில் நடைபெற்ற 9 வது தேசிய அளவிலான கட்கா விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக சப் ஜூனியர் பிரிவில் சென்னை அண்ணாநகர் சிஎஸ்ஐ ஜெசி மோசஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவி எம். வர்ஷினி ஸ்ரீ , சென்னை அண்ணாநகர் ஸ்ரீ…