Category: பொது

உலக பாதுகாப்பு அமைப்பின் (WSO) சார்பில் இந்தியா (மாநில) அளவிலான தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் சுற்றுச்சூழல் விருதுகள் 2025!

மும்பை: அக்டோபர்,15, 2025: உலக பாதுகாப்பு அமைப்பின் இந்திய தேசிய அலுவலகம் 6வது வருடாந்திர தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கையும், உலக பாதுகாப்பு அமைப்பின் (WSO) இந்தியா (மாநில) அளவிலான தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விருதுகள் 2025 இன் 4வது…

சர்வாதிகாரி பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் பார்த்திபனின் ஆணவப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பிராட்வே:BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களும் இணைந்து தலைமைப்பொது மேலாளரின் ஆணவப் போக்கை கண்டித்தும்,மாற்றக்கோரியும் கண்டன போராட்டம் மதிய உணவு வேளையில் சென்னை பூக்கடை தொலைபேசி பரிமாற்றம் BSNL அலுவலக வாயிலில் நடைபெற்றது. இதில் NFTE அகில இந்திய தலைவர்…

கரீமாபாத் சோலார் சிட்டி அருகே தனியார் தென்னந்தோப்பு மற்றும் ஆற்றுப்படுகையில் அத்துமீறி மணல் கொள்ளை: நடவடிக்கை மேற்கொள்ளுமா வருவாய் துறை மற்றும் காவல் துறை?

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிமாபாத் சோலார் சிட்டி எதிரில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.இந்த தோப்பின் கரைகள் ராமாயணம் தோப்பு ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வினோத், விக்கி, சின்னத்தம்பி, தாஸ், சந்திர பிரகாஷ் என்கின்ற அஜித்…

தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களிடம் கோரிக்கை!!

சென்னை:தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25 -க்கும் மேற்பட்டோர் துரை வைகோ அவர்களின் நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். தகுதி தேர்வு மற்றும் நியமன…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு  குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கிய சமூக சேவகர்கள்! 

வடலூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடலூர் மாவட்டம்,வடலூர் பகுதியிலுள்ள ஆபத்தாரணபுரத்தில் இயங்கிவரும் வசந்தம் சிறப்பு பள்ளி மற்றும் இல்லத்திலுள்ள சிறப்பு குழந்தைகளுக்கு ஒசூர் மருத்துவமனை பணியாளரும், சமூக சேவகியுமான முனைவர் கண்ணகி மற்றும் அவரது புதல்வர் நவீன்குமார் ஆகியோர் இணைந்து மூன்று…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமான புதுமை விழா (திங்க்ஃபினிட்டி ஹேக்கத்தான் 2K25) நிகழ்வு!

திருவள்ளுர்:ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட திங்க்ஃபினிட்டி ஹேக்கத்தான் 2K25 நிகழ்ச்சிகல்லூரி வளாக கலையரங்கத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர் முனைவர். ஆர் . பூவேந்திரன், CIO – AIML கிளவுட் ஸ்மார்ட் மொபிலிட்டி, சென்னை,…

யுனைடெட் கால்பந்து கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற மாநில அளவிலான 10 மற்றும் 12வயதினருக்கான கால்பந்து போட்டியில் கோயம்புத்தூர் ட்ரீம் சேச்சர்ஸ் கால்பந்து கிளப் அபார வெற்றி பெற்று முதல் பரிசு!

தஞ்சாவூர்: செப்டம்பர்,30,2025:தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கால்பந்து விளையாட்டுப் போட்டி பி.வி செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் கடந்த செப்டம்பர் 27,28 பகல், இரவு மின்னொளி அரங்கில் தஞ்சாவூர் யுனைடெட் கால்பந்து கழகத்தின் சார்பில் நடைபெற்றது கால்பந்து போட்டிகளில் 10,…

Young Change-Makers:Madras School of Social Work Students Drive Powerful Traffic Awareness Movement in Chennai!!

Chennai: Demonstrating the power of youth-led social action, students from the Master of Social Work (Self-Financing) program at Madras School of Social Work, under the guidance of Prof. R. Ramachandran…

கைனடிக் கிரீன் அறிமுகம்செய்யும் E Luna Prime: இந்தியாவின் பயணிகள் மோட்டார் சைக்கிள் பிரிவுக்காக வடிவமைக்கப்பட்ட புரட்சிகரமான மின்சார 2W!

புதிய E Luna Prime 16-இன்ச் அலாய் வீல்கள், டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் பிரீமியம் அழகியல் அம்சங்களைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் பயணிகள் பிரிவை இலக்காகக் கொண்டது, மற்றும் மொத்த உரிமைச் செலவாக இதற்கு மாதம் வெறும் ரூ.2,500 மட்டுமே ஆகும்!…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில்காசா மீதான போரை நிறுத்தக்கோரி மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் :தமிழ் புலிகள்கட்சியினர் பங்கேற்பு!

சென்னை:பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து லாங்க் கார்டன் சாலையில் மாபெரும் கண்டன பேரணி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில்நடைபெற்றது. மேலும் இந்த மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை.…