தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் முத்தமிழ் கலைகளின் இலக்கிய சங்கமம் சார்பில் நடைப்பெற்ற ஆசிரியர் தின விழாவில் முனைவர் ஒசூர் கண்ணகி அவர்களுக்கு சமூக தென்றல் விருது வழங்கி கௌரவிப்பு!
திருச்சி: தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் முத்தமிழ் கலைகளின் இலக்கிய சங்கமம் இணைந்து நடத்திய ஆசிரியர் தினவிழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அருண் ஹோட்டல் சுமங்கலி மஹாலில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை நிறுவனர் தலைவர் மற்றும்…
