Category: சென்னை

த.வெ.க. மீதான பயத்தால் பா.ஜ.க. தலைவர்கள் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் அறிக்கை!

சென்னை:தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, பிப்ரவரி 2-ம் தேதி கட்சி தலைமையகத்தில் கொடி ஏற்றி, கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைத்தார் தவெக தலைவர் விஜய். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகாரப் பகிர்வுடன்…

பிரசன்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர்- ரியல் அறக்கட்டளை மற்றும் ஜேபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் !

சென்னை:ரியல் அறக்கட்டளை-பிரசன்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் மற்றும் ஜேபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் கொடுங்கையூர் பகுதியில் அமைந்துள்ள கார்மேல் சபை வளாகத்தில்பிரசண்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் இயக்குனர்அருட்…

தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கம் மற்றும் ஜிவிஎன் ஹோம்ஸ்(GVN Home’s)இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!

அண்ணாநகர்:தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கம் மற்றும் ஜிவிஎன் ஹோம்ஸ் (GVN Home’s) சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கத்தின் நிறுவனர்முனைவர் வி. விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் அண்ணாநகர் பகுதியில் சிறப்புடன் நடைபெற்றது.…

The Seminar on Promoting Inclusive Environment for Advancing Leadership of Persons with Disabilities organised by the Department of MSW in Disability and Empowerment, MSSW, the AROHA Students’ Forum!

CHENNAI:The Seminar on Promoting Inclusive Environment for Advancing Leadership of Persons with Disabilities organised by the Department of MSW in Disability and Empowerment, MSSW, the AROHA Students’ Forum was a…

பூந்தமல்லி வெடி வழக்குகள் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

பூந்தமல்லி:சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர் களின் சார்பில் கடந்த 09.12.2024 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த 2014 ஆம் வருடம் ஆரம்பித்த பூந்தமல்லி வெடி வழக்குகள் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தை செயல்பட வைப்பதற்கான…

இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்(ICWO), அபய் டான் டிரஸ்ட் மற்றும் நைட்பேர்ட் குளோபல் பவுண்டேஷன் இணைந்து உலக மண் தினம் விழிப்புணர்வு -உறுதிமொழி ஏற்பு மற்றும் மூங்கில் பல் தூரிகை அறிமுக விழா நிகழ்வு!

அண்ணாநகர்:இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்(ICWO), அபய் டான் டிரஸ்ட் மற்றும் நைட்பேர்ட் குளோபல் பவுண்டேஷன் இணைந்து உலக மண் தினம் விழிப்புணர்வு -உறுதிமொழி ஏற்பு மற்றும் மூங்கில் பல் தூரிகை அறிமுக விழா நிகழ்ச்சி ஜசிடபிள்யுஓ நிறுவன செயலாளர் ஏ. ஜே.…

திமுக தென்மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்களின் 49 வது பிறந்த நாள் விழா!

மயிலாப்பூர்:திமுக தென்மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்களின் 49 வது பிறந்த நாள் விழாசென்னை மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில் உள்ள திருமயிலை வானியர் தர்ம பரிபால சங்கத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது .இதன்…

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 வது ஆண்டினை முன்னிட்டு சார்பில் சட்டத்துறை சார்பில் அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு!

திருவொற்றியூர்:இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 வது ஆண்டினை முன்னிட்டு அரசியலமைப்பு முகப்புரை வாசிப்பு நிகழ்வு திமுக சட்டத்துறை துணைச் செயலாளர், வழக்கறிஞர்டாக்டர் ஜி.சந்திரபோஸ் அவர்கள் தலைமையில் திருவொற்றியூர் சார்பு நீதிமன்ற நுழைவாயில் அருகில் நடைப்பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர்…

சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் தேசிய குழந்தைகள் தின விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நிகழ்வு!

சென்னை:சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்புற நடைப்பெற்றது. முன்னதாக இந்த…

ட்ரெயின் அறக்கட்டளைமற்றும் ரியல் அறக்கட்டளை சார்பில் இளையோருக்கான சில்லறை வணிகம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா!

சென்னை:ட்ரெயின் அறக்கட்டளைமற்றும் ரியல் அறக்கட்டளை சார்பில் இளையோருக்கான சில்லறை வணிகம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா நிகழ்ச்சிரியல் அறக்கட்டளையின் அறங்காவலர் எம்.எம் லட்சுமி அவர்கள் தலைமையிலும்,ரியல் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் முனைவர் லாரன்ஸ் அவர்கள் முன்னிலையிலும் மகாகவி…