Category: சென்னை

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் நிர்வாகத்தின் பணியாளர்களுக்கெதிரான தன்னிசையான விரோத போக்கை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

எழும்பூர்:தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் நிர்வாகம்அனைத்து ஊழியர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படும் என்கிற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும்பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு கோரியும் பெருந்திறள் கண்டன ஆர்ப்பாட்டம்இச்சங்கத்தின் கௌரவ தலைவரும், சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர்…

தமிழ்நாடு நட்சத்திர மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நிகழ்வு!

சென்னை:தமிழ்நாடு நட்சத்திர மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் இச்சங்கத்தின் மாநில தலைவர் கே. பாலாஜி அவர்கள் தலைமையில் சிறப்புற…

பல்வேறு துறைகளில் சாதித்து வரும் சிறப்பு குழந்தை மாணவி சனா அவர்களுக்கு உலக சாதனை விருது வழங்கி கௌரவித்த லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்!

குன்றத்தூர்:சென்னை, குன்றத்தூர் பகுதியில் வசித்து வரும் அப்துல் மஜீத் மற்றும் பர்வீனா தம்பதியரின் மகளான எம். சனா என்பவர் சிறப்பு குழந்தை ஆவார். இவர் பல்வேறு துறைகளில் உரிய பயிற்சி பெற்று சாதனைகளை நிகழ்த்தி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம்…

சிறப்பு எம்.ஆர்.பி (Special MRB)  தேர்வை நடத்தி பணி நிரந்தரம் வழங்க வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

சென்னை:அரசு மருத்துவர்களுக்கும் அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சமவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும். மருத்துவர்களின் 2500 காலிபணியிடங்களை நிரப்பிட , அறிவிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.பி (MRB) தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு பிறகு ஒப்பந்தப்பத்திரப்…

திமுக சட்டத்துறை துணைச் செயலாளராக வழக்கறிஞர் டாக்டர் ஜி.சந்திரபோஸ் அவர்கள் நியமனம்!

திருவொற்றியூர்:திமுக சட்டத்துறை நிர்வாகிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்துள்ளார். அதன் அடிப்படையில் சட்டத்துறை செயலாளராக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. மற்றும் 5 துணைச் செய லாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் பகுதியை…

நேட்டிவ் மெடிகேர் தொண்டு அறக்கட்டளை(என்.எம்.சி.டி)சார்பில் முகலிவாக்கம் அரசு பள்ளியில் புதிய சுகாதார உள்கட்டமைப்பு வசதி நிறுவுதல் நிகழ்வு!

சென்னை: டிஜிட்டல் மற்றும் ஐடி உலகளாவிய நிறுவனமான என்டிடி டேட்டாவின் நிதி உதவியுடன் நேட்டிவ் மெடிகேர் தொண்டு அறக்கட்டளை (என்எம்சி.டி) சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பின் தங்கிய அரசுப் பள்ளிகளில் கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தி நிறுவுதல் நிகழ்ச்சி…

ரியல் அறக்கட்டளை சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் எளிய மக்களை கண்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்வு!

சென்னை:ரியல் அறக்கட்டளை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு பல்வேறு நிறுவனங்களின் மூலம் உதவி பெற்று அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறது.குறிப்பாக ஆர்ஆர் நகர், முல்லை நகர், இந்திரா நகர், தாமோதர் நகர் ,எம்.ஜி .ஆர்…

ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நகர்புற வீடற்றோர் காப்பகத்தில் வீடற்றோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் வீடற்றோர் தின நாள் உறுதிமொழி வாசிப்பு நிகழ்வு!

மாதவரம்: ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் பெருநகர சென்னை மாநகராட்சியின் வழிகாட்டுதலின் பேரில் மண்டலம்- 4 வார்டு 27 இல் நகர்புற வீடற்றோர் காப்பகத்தை நடத்தி வருகிறது. குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டு, உடல் நலம் குன்றியதாலும், வேலை வாய்ப்பு இல்லாததாலும், மனநல பாதிப்பினாலும்,…

அகவிலைப் படியை உயர்த்தி வழங்கி உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவிப்பு!

சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநில பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: மத்திய அரசானது தனது பணியாளர்களுக்கு அகவிலை படியை 50 லிருந்து 53 ஆக…

தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்- ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர் சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் வேண்டுகோள்!

சென்னை:ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்களுக்கு பணிக் கொடை அளித்து பணி ஓய்வு வழங்கிட வேண்டும், மகப்பேறு மருத்துவர்,குழந்தைகள் மருத்துவர், மயக்க மருத்துவர் அறுவை அரங்கம் ,இரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் பார்க்கும் நிலையை உருவாக்கிட வேண்டும்,…