Category: சென்னை

பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் வாழ்த்து

2021 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை திருவள்ளூர் மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளரும், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு பிளீடருமான, வழக்கறிஞர் திரு து.சூரியநாராயணன் அவர்கள் மரியாதை…

பிறந்தநாள் விழாவில் முககவசம் வழங்கிய மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம்

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத்தின் 124(அ)வது வட்ட கழக பொறுப்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பிறந்தநாள் விழா மயிலாப்பூர் மசூதி தெருவில் நடைபெற்றது. முன்னதாக மயிலை பகுதி கழக செயலாளர் தா.வேலு அவர்களிடமிருந்து ஆசிபெற்ற பிறகு 124 வது வட்ட கழக…

இந்திரா நகர் மீனவ பொது நல கிராம சபை மற்றும் கருணாலயா தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சிந்தனை சிற்பி மா.வே.சிங்காரவேலர் இரவு பாடசாலை திறப்பு விழா

இராயபுரம் : இந்திரா நகர் மீனவ பொது நல கிராம சபை மற்றும் கருணாலயா தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சிந்தனை சிற்பி மா.வே.சிங்காரவேலர் இரவு பாடசாலை திறப்பு விழா மற்றும் பெண்கள் ஆலோசனைக் கூட்டம் இராயபுரம் தொகுதிகுட்பட்ட காசிமேடு, இந்திரா…

சென்னை ஐஸ்ஹவுஸ் நீலம் பாஷா தர்ஹா சந்தனக்கூடு விழா:அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்பு

சென்னை : திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள நீலம் பாஷா தர்ஹா சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார். நாகூர் தர்ஹா டிரஸ்டி செய்யது முஹம்மது கலீபா சாகிப்…

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பிரிவு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை :சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பிரிவு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஈகா திரையரங்கம் எதிரில் நடைப்பெற்றது. இந் நிகழ்வில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் திரு.கண்ணன், போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையர் திருமதி.லெட்சுமி மற்றும்…

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் (குலாலர்) சங்கம் சார்பில் பொங்கல் பண்டிக்கைக்கு பானையும், அடுப்பும் இலவசமாக வழங்கிட தமிழக முதல்வருக்கு கோரிக்கை : டாக்டர். சேம.நாராயணன்

சென்னை :தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் (குலாலர்) சங்கம் சார்பில் வருகின்ற பொங்கல் பண்டிக்கைக்கு ரேசன் கார்டு தாரர்களுக்கு புது பானையும், புதுஅடுப்பும் இலவசமாக வழங்கிட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டியும் , மேலும் கொரோனா தொடர் ஊரடங்கால் பாதிப்படைந்து, தவித்து வரும்…

உலக சேவை தினத்தில் காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்திற்கு முக கவசங்களை வழங்கிய மண்டலம் 6 அரிமா சங்கம் (மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம்)

சென்னை : அரிமா மாவட்டம் 324-A1 உலக சேவை தின .நாள் கொண்டாட்டம் சென்னை சாந்தோமில் உள்ளசி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. 11 மண்டலங்களை உள்ளடங்கிய அரிமா 324-A1 மாவட்டம் ஒவ்வொரு அரிமா மண்டலமும் ஒவ்வொரு சேவைத் திட்டங்களை…

உலக சேவை தினத்தை முன்னிட்டு சென்னை அரிமா சங்கத்தின் சார்பில் நலிவடைந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சென்னை :உலக சேவை தினத்தை முன்னிட்டு சென்னை அரிமா சங்கத்தின் சார்பில் நலிவடைந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாந்தோம் ஆலயத்தின் அருகில் உள்ள சி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின்…

மத்திய அரசின் பணியாளர்கள் விரோதப்போக்கை கண்டித்து அனைத்து தபால்துறை கணக்கு பிரிவு ஊழியர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு உண்ணாவிரதப்போராட்டம்

சென்னை :தபால் துறை பணியாளர்களுக்கு எதிராக விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து அனைத்து தபால்துறை கணக்கு பிரிவு ஊழியர்கள் சங்கம் சார்பில் இரண்டு உள்ளிருப்பு உண்ணாவிரதப்போராட்டம் எத்திராஜ் சாலையில் உள்ள மத்திய தபால்துறை கணக்கு பிரிவு அலுவலகத்தில் தபால்துறை கணக்கு…