Month: November 2020

இரத்த தான முகாமில் கலந்துக் கொண்டு குருதி கொடை வழங்கியவர்களுக்கு உயிர் நேயர் மாண்பாளர் பட்டம் என்ற சான்றிதழ் வழங்கி கவுரபடுத்திய மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினர்

சாந்தோம்: நவ, 22 தமிழின தலைவர் மேதகு வேலுபிள்ளை பிராபகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்ததான முகாம் மற்றும் கண்தான முகாம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களின் ஆலோசனையின்…

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனையாளர் விருதிற்கான லோகோ வெளியீடு

குரோம்பேட்டை : சமூக பாதுகாப்பு (சோஷியல் புரொடக் ஸன்)அமைப்பு சார்பில்நடைபெற உள்ள நான் வீழ்வேனென்று நினைத்தாயோ (NVEN)கலை நிகழ்ச்சி மற்றும் மனித உரிமைகள் தினவிழா ஆலோசனை கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் இதன் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் நடந்தது. மேலும்…

சென்னையில் முதன் முதலில் 6 வது கிளையை பிரமாண்டமாக தொடங்கியுள்ள மதுரை ஐபைக் ரெஸ்டாரண்ட்

துரைப்பாக்கம் : நவ,20 சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, துரைபாக்கம் பி.டி.சி பஸ் ஸ்டாப் அருகில் மதுரை ஐ பைக் ரெஸ்டாரண்ட் பிரியாணி கிளை பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. சங்கம் வளர்த்து, தமிழ் வளர்த்த மதுரையில் சுவைமிக்க பிரியாணிக்கு புகழ்பெற்ற ” ஐ…

நிலத்தை அபகரித்துள்ள வழக்கறிஞர் மீது அதிமுக நிர்வாகி புகார்

நில அபகரிப்பில் வீண்பழி சுமத்துவதாக அதிமுக பிரமுகர் ஆர்.சி.குப்பன் வழக்கறிஞர் ரூபன் மீது பகீங்கர குற்றச்சாட்டு சென்னை, சேப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கிய மேரி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம்,கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சபாக்கம் பெத்தேல் நகரில் உள்ள 1215 சதுர…

கிறித்தவ மக்கள் களம் சார்பில் தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் மற்றும் பேராயர்கள் நியமனத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை கண்டித்து தலித் மற்றும் பேராயர்கள் பணியமர்த்த கோரி  கோரிக்கை  ஆர்ப்பாட்டம்

கிறித்தவ மக்கள் களம் சார்பில் தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் மற்றும் பேராயர்கள் நியமனத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை உடனடியாக நிறுத்தி விகிதாச்சார அடிப்படையில் தலித் மற்றும் பேராயர்கள் பணியமர்த்த வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை :தொடரும்…

பிறந்த வளர்ந்த கிராமத்தை மறக்காது உதவி கரம் நீட்டி வரும் சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நிறுவனர் :ஜெயலட்சுமி அம்மையாரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு: சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் மறைந்த ஜெயலக்ஷ்மி அம்மாள் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் தலைவரும், தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனருமான…

மறைந்த ஜெயலட்சுமி அம்மாள் அவர்களின் 4 வது ஆண்டு நினைவு நாளையொட்டி 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மாள் அவர்களின் 4வது ஆண்டு நினைவு நாளையொட்டி 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலப்பன் சாவடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிர்வாக இயக்குனரும், தமிழக…

SPT சர்வதேச சாதனையாளர்கள் பயிற்சி அகடாமி சார்பில் கமல்ஹாசன் பிறந்த நாளினை முன்னிட்டு டிஜிட்டல் உலக சாதனை நிகழ்வு

சென்னை:திரைபட நடிகரும் , மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் அவர்களது 66வது பிறந்தநாள் பல இடங்களில் ரசிகர்களாலும், தொண்டர்களாலும்,கோலகலமாக சிறப்பாக கொண்டாடப்பட்டது, மேலும் ரசிகர்கள் பலர் நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல புதுமைகளை திரைபடங்களில் புகுத்திய கமல்ஹாசன் அரசியலிலும்…

மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி விழா கொண்டாடிய உவகை அறக்கட்டளை

உவகை அறக்கட்டளையின் சார்பாக 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆடல், பாடல் ,நடனம் ஆடியும் சிறப்பாக விழா கொண்டாடப்பட்டது. மேலும் இவ்விழாவில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கியும் மத்தாப்பு கொளுத்தியும் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவில்…

சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் ஜெயலக்ஷ்மி அம்மாள் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்பு

பெரம்பூர் :சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் தலைவரும், தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனருமான சுகுமார்…