Category: சென்னை

மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி விழா கொண்டாடிய உவகை அறக்கட்டளை

உவகை அறக்கட்டளையின் சார்பாக 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆடல், பாடல் ,நடனம் ஆடியும் சிறப்பாக விழா கொண்டாடப்பட்டது. மேலும் இவ்விழாவில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கியும் மத்தாப்பு கொளுத்தியும் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவில்…

சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் ஜெயலக்ஷ்மி அம்மாள் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்பு

பெரம்பூர் :சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் தலைவரும், தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனருமான சுகுமார்…

சென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸ் பிரமாண்ட ஷோரூம் புதிய கிளையை திறந்து வைத்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் !!

ஆழ்வார்பேட்டை : அக், 31 சென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸ் என்கிற பிரமாண்ட ஷோரூம் 6-வது கிளை திறப்பு விழா ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையிலுள்ள் நாரத கானா சபா எதிரில் நடைப்பெற்றது. இதில் தமிழ் திரைப்பட நடிகரும், தி.மு.க.இளையஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின்…

நேவிகேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நடமாடும் கொழு வாகனம் ஆரம்பம்

கிண்டி : நேவிகேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் சார்பில் நலம் தரும் நவராத்திரி என்கிற நிகழ்வு கிண்டி மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு.கரு. நாகராஜன் மற்றும் விஜய்டிவி புகழ் ஈரோடு…

சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் ஆயுத பூஜை விழா சிறப்பு கொண்டாட்டம்

சென்னை : அக், 25 சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் திறம்பட நிர்வகித்து வருகிறார். சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் சார்பில் ஏழை பள்ளி…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பு : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை எழிலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.தொடர்ந்து பேசிய பேரிடர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் .பி உதயகுமார்: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை சராசரியை…

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஆய்வு கூட்டம் : துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

40 சுயநிதி திட்டம், 3 வணிக வளாகம் உள்பட வீட்டுவசதி வாரிய திட்டங்கள் முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நந்தனம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய கூட்ட அரங்கில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஆய்வு கூட்டம்…

யுகம் நியூஸ்:சென்னை தி.நகர்  மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிரம்மாண்ட நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

சென்னை தி.நகர் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிரம்மாண்ட நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம் சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20% வரை தள்ளுபடி சென்னை :உலகின் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி சென்னை தி.நகர்,வடக்கு உஸ்மான் சாலையில்…

நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 62ஆவது இடம் பிடித்து வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை

நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 62ஆவது இடம் பிடித்து வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை இன்று வெளியிடப்பட்ட நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ஜி.ஸ்வேதா 720 மதிப்பெண்ணுக்கு 701 மதிப்பெண் பெற்று…