Category: மாவட்ட செய்திகள்

சமூக பாதுகாப்பு அமைப்பு (சோஷியல் புரோடக்ஷன்) சார்பில் உலக மனித உரிமைகள் தினம் மற்றும் பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருதுகள் வழங்கும் விழா

சென்னை.சமூக பாதுகாப்பு அமைப்பு (சோஷியல் புரோடக்ஷன்) சார்பில் உலக மனித உரிமைகள் தினம் மற்றும் பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருதுகள் வழங்கும் விழாசமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் சென்னையிலுள்ள தனியார்…

நிலத்தை அபகரித்துள்ள வழக்கறிஞர் மீது அதிமுக நிர்வாகி புகார்

நில அபகரிப்பில் வீண்பழி சுமத்துவதாக அதிமுக பிரமுகர் ஆர்.சி.குப்பன் வழக்கறிஞர் ரூபன் மீது பகீங்கர குற்றச்சாட்டு சென்னை, சேப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கிய மேரி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம்,கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சபாக்கம் பெத்தேல் நகரில் உள்ள 1215 சதுர…

ஏழை மாணவ, மாணவியின் கல்வி மேற்படிப்பிற்கு உதவிக்கரம் நீட்டிய சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

சென்னையில் பிரபல தொழில் நிறுவனமான இன்னொகைஸ் இந்தியா நிறுவனமானது ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் கீழ் கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந் நிறுவனத்தின் ஒரு அங்கமாக சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் பவுண்டேசன் கடந்த 10 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களின்…

சென்னை ஜார்ஜ் டவுன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் குற்றவியல் நீதிமன்றங்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை : கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடிக்கிடக்கும் நீதிமன்றங்களை திறக்கக்கோரி சென்னை ஜார்ஜ் டவுன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதி மன்றம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்…

எளிமையாக நடைப்பெற்ற மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் 32-ஆவது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வு

மயிலாப்பூர் : அரிமா சங்கத்தின் 324-A1 மாவட்டத்தின், மண்டலம் 6, வட்டாரம் – 3 குட்பட்ட மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் 32 ஆவது ஆண்டின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு மாவட்ட துணை ஆளுநர் அரிமா எஸ்.வி. மாணிக்கம் அவர்களால்,அரிமா டி.வி.…

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் ( IMJU ) சார்பில் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள திரு.மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது

சென்னை: ஜுலை, 13 இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க ( IMJU ) நிர்வாகிகள் இன்று மதியம் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள திரு.மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., அவர்களை நேரில் சந்தித்து சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் IMJU…

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் பகுதியில் அதிகரிக்கும் கஞ்சா போதை இளைஞர்களின் அராஜகம் – கண்டுகொள்ளாத காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பாரா திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி

திருவள்ளூர் :கடந்த சனிக்கிழமை 27.6.2020 அன்று பெண்களின் கையைப் பிடித்து இழுத்த 3 போதை இளைஞர்களை கைது செய்யாமல் காவல் துறையினர் மவுனம் காப்பது ஏன் என பொதுமக்களின் கேள்வி? திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் பூனிமாங்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில்…

கொரோனா தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் இருந்த தண்டையார்பேட்டை மண்டலம் 18 நாட்களில் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கையால் 5 ஆவது இடத்திற்கு வந்துள்ளது – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

சென்னை :ஜூன்,26 கொரோனா பரவல் தடுப்பையொட்டி பொது ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் கொரோனா பரவல் தொற்று தடுப்பு பணியில் முழு ஈடுபாட்டுடன் சேவை ஒன்றே கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன், வேண்டுகோள்…

கொரோனா தொற்றிலிருந்து சென்னை விரைவில் மீளும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதி

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் முதல் ஐந்து நாட்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சோதனை…

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு வியாசர்பாடியில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை துவக்கி வைத்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை :ஜூன், 25, சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரியில் தற்காலிகமாதொடங்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், வென்டிலேட்டர் உதவி தேவைப்படாத கொரோனா தொற்று நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…