PARK ELANZA HAS STARTS LUXURY HOTEL IN COIMBATOTR
Eclectic Elanza at Coimbatore! Coimbatore: Relentless, meticulous and endearing efforts by each and everyone in this team have made a dream come true in the city of Coimbatore. Park Elanza,…
Eclectic Elanza at Coimbatore! Coimbatore: Relentless, meticulous and endearing efforts by each and everyone in this team have made a dream come true in the city of Coimbatore. Park Elanza,…
கிண்டி : சென்னையை மையமாக கொண்ட Start up நிறுவனமான Go-Fuel, தனது புதிய சேவையான நடமாடும் எரிபொருள் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறையாக Non-OEM அல்லாத மற்றும் PESO சான்றிதழ் பெற்ற நடமாடும் எரிபொருள்…
மாண்புமிகு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களுடன் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ் சேக்தாவூத் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். அவருடன் மா. அ. செ. முகமது மஸ்தான். மா.கொ. செ. ஆசாத்யூசுபி. மா. த. செ. ஜாகிர்…
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய ஆட்சி அமையும் வரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாது :மாநில தலைவர் பி.கே.இளமாறன் பேட்டி நுங்கம்பாக்கம் : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி துறை வளாகத்தில்…
சென்னை: டிச, 31 சமூக பாதுகாப்பு (சோஷியல் புரோடக்ஷன்) அமைப்பின் தலைவரும், சமூக சேவகரும், பல சாதனையாளர்களை அடையாள படுத்தி வருபவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்களின் புத்தாண்டு தின வாழ்த்து செய்தி தெரிவித்தார். மேலும் அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது:…
சென்னை.சமூக பாதுகாப்பு அமைப்பு (சோஷியல் புரோடக்ஷன்) சார்பில் உலக மனித உரிமைகள் தினம் மற்றும் பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருதுகள் வழங்கும் விழாசமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் சென்னையிலுள்ள தனியார்…
நில அபகரிப்பில் வீண்பழி சுமத்துவதாக அதிமுக பிரமுகர் ஆர்.சி.குப்பன் வழக்கறிஞர் ரூபன் மீது பகீங்கர குற்றச்சாட்டு சென்னை, சேப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கிய மேரி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம்,கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சபாக்கம் பெத்தேல் நகரில் உள்ள 1215 சதுர…
சென்னையில் பிரபல தொழில் நிறுவனமான இன்னொகைஸ் இந்தியா நிறுவனமானது ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் கீழ் கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந் நிறுவனத்தின் ஒரு அங்கமாக சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் பவுண்டேசன் கடந்த 10 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களின்…
சென்னை : கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடிக்கிடக்கும் நீதிமன்றங்களை திறக்கக்கோரி சென்னை ஜார்ஜ் டவுன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதி மன்றம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்…
மயிலாப்பூர் : அரிமா சங்கத்தின் 324-A1 மாவட்டத்தின், மண்டலம் 6, வட்டாரம் – 3 குட்பட்ட மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் 32 ஆவது ஆண்டின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு மாவட்ட துணை ஆளுநர் அரிமா எஸ்.வி. மாணிக்கம் அவர்களால்,அரிமா டி.வி.…