இராயப்பேட்டை :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில்
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திருப்பூர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் எம்.ஜெய்புனிஷா அவர்கள் குக்கர் சின்னத்தை முன்னிறுத்தி இராயப்பேட்டையிலுள்ள தலைமையகத்தில் தேர்தல் கழக பொருப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார்.

இந்த விருப்ப மனுவின் போது அவரது புதல்வன் காதர் பாட்ஷா உடனிருந்தார்.
