Category: மாவட்ட செய்திகள்

அ.ம.மு.க சார்பில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வழக்கறிஞர் எஸ்.கிறைஸ்ட் மில்லர் அவர்கள் விருப்பமனு

இராயப்பேட்டை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எஸ்.கிறைஸ்ட் மில்லர் அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக…

அ.ம.மு.க சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தலைமை கழக பேச்சாளர் மொடக்குறிச்சி சரஸ்வதி அவர்கள் விருப்ப மனு

இராயப்பேட்டை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தலைமை கழக பேச்சாளரும் , ஈரோடு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளருமான மொடக்குறிச்சி சரஸ்வதி அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக பொறுப்பாளர்களிடம்…

அ.ம.மு.க சார்பில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட எஸ்.வி.உமாதேவி விருப்ப மனு

இராயப்பேட்டை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் எஸ்.வி.உமாதேவி அவர்கள் இராயப்பேட்டையி லுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார். இந்த…

ஆர்.கே நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் டி.டி.வி தினகரன் அவர்கள் போட்டியிட மறைந்த வெற்றிவேல் அவர்களின் மகன் பரத் வெற்றிவேல் விருப்ப மனு

இராயப்பேட்டை : அ.ம.மு.க சார்பில் ஆர்.கே நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் பொதுத் தேர்தலில் டி.டி.வி தினகரன் அவர்கள் போட்டியிட வேண்டுமென மறைந்த முன்னாள் கழக பொருளாளர் வெற்றிவேல் அவர்களின் மகன் பரத் வெற்றிவேல் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு…

காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட ஏ.வி.எம். ஷெரிப் அவர்கள் விருப்ப மனு

சென்னை : தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.எம். ஷெரிப் அவர்கள் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு வழங்கினார் இந்த…

அ.ம.மு.க சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வழக்கறிஞர் எஸ்.தினேஷ் குமார் விருப்ப மனு

இராயப்பேட்டை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி நல்லசாமி அவர்கள் தலைமையில் பழனி கிழக்கு ஒன்றிய செயலாளரும் வழக்கறிஞருமான எஸ்.தினேஷ் குமார் மற்றும் மாவட்ட…

அ.இ.அ.தி.மு.க சார்பில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி பொதுத் தேர்தலில் போட்டியிட நாகப்பட்டினம் நகராட்சி கவுன்சிலர் பாலா கனகவள்ளி அவர்கள் விருப்ப மனு

Nராயப்பேட்டை : நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட நாகூர் நகர துணைசெயலாளர் பாலா கனகவள்ளி அவர்கள் தலைமைக் கழக அலுவலர் மனோகரன் அவர்களிடம் விருப்ப மனு அளித்தார். அப்போது வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.எம்.டி.ஜே.பாலா,…

உலகத்தில் முதன் முறையாக வித்தியாசமான உலக சாதனையை நிகழ்த்தி சாதனை படைத்த அண்ணன் – தம்பிக்கு அங்கீகாரம்

சென்னை :யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் அபிஷேக் இம்மானுவேல் ஜோசப் மற்றும் கெவின் எபினேசர் ஜோசப் ஆகிய இரு பள்ளி மாணவர்களின் (சிறுவர்களின்) உலக சாதனை முயற்சி சென்னை புரசை…

மது பற்றிய தென்பெண்னை அமரனின் கவிதை

மது மெல்ல அதன் கோப்பையில். உனையூற்றி சிறுகச்சிறுக. பருகிப்பழகும். உனக்கே தெரியாமல்! பொதுவாக மதுமனதிற்கு. மகிழ்ச்சி தரும். மெதுவாக உனை வீழ்த்தும். மது! உன் கையெழுத்தை கிறுக்கலாக்கும் தலையெழுத்தையும்தான்! மது! உன் கால்களை இடரச்செய்யும் தடம்தெரியாமல் போகத்தான்! கானல் நீர் தேடி…

ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்கக்கோரி கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரத போராட்டம்

சிந்தாரிப்பேட்டை : கடந்த 2018-2019ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு நாள் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னை, சிந்தாதிரிப்பேட்டை,காயிதே மில்லத் பின்புறம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்…