Category: மாவட்ட செய்திகள்

தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள120 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள்! அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆய்வு!!

தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள120 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள்! அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆய்வு!! தண்டையார்பேட்டை : ஜூன், 23 தண்டையார்பேட்டை மண்டலத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பரிசோதனை முகாம்களை தமிழ் வளர்ச்சித் துறை .அமைச்சர்…

திருவொற்றியூர் மண்டலத்தில் பணிபுரியும் மாநகராட்சி களப் பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவியை வழங்கிய பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திருவொற்றியூர் : ஜுன், 23 கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவொற்றியூர் மண்டலம் – 1ல் மாநகராட்சி களப்பணியாளர் களுக்கான கலந்தாலோசனை கூட்டம் திருவொற்றியூர் மண்டல சிறப்பு அதிகாரி சுதன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பேரிடர்…

அலுவலக கட்டிடத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கிய சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

சென்னை : ஜூன், 18 சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் நுங்கம்பாக்கம்,ஜோசியர் தெருவிலுள்ள ராயல் என்களேவ் கட்டிடத்தில் பணிபுரியும் பாதுகாவலர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் டிரஸ்டி…

ஓ.எம்.ஆர் தாழம்பூரில் கடல் மீன்கள் நடமாடும் மீன் வாகனம் துவக்கம்

தாழம்பூர்: ஜூன், 15 சென்னை, ஒம்.எம்.ஆர்.தாழம்பூர் பகுதியில் அசைவ பிரியர்களுக்காக நடமாடும் கடல்மீன்கள் வாகனம் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்க நாள் சலுகையாக ஒரு கிலோ மீன்கள் வாங்கினால் அதே வகை மீன்கள் அரை கிலோ இலவசம் என்று இதன் உரிமையாளர் சாதிக் அவர்கள்…

தமிழக அரசு அமைப்பு  சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண மானியம் அளிப்பது போல எங்ளுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் : தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் கோரிக்கை

தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண மானியம் அளிப்பது போல எங்ளுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் : தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் கோரிக்கை சென்னை : ஜூன், 14 தென்னிந்திய நடன மேடை கலைஞர்கள் சங்கம்…

பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்.கனகராஜ்

சென்னை : ஜூன், 12 தமிழ் மாநில கட்சியின் தலைவரும் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான ஆர்.சி பால் கனகராஜ் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் அவர்கள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.கவில் இணையும் நிகழ்வு அமைந்தகரை…

தொடர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கி வரும் திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரி மற்றும் பசுமை பாதை தொண்டு நிறுவனம்

திண்டுக்கல் :ஜூன், 07 கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்திய நாளிலிருந்து (22.03 2020) தொடர்ச்சியாக (07.06.2020) 75ஆம் நாள் உதவியாக திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரி தாளாளர் திருமதி லலிதா மற்றும்…

தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரு சக்கர வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை : ஜூன், 04 தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில்…

தொடர் ஊரடங்கால் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு சத்தமில்லாமல் உதவி வரும் சென்னை பாலகிருஷ்ணன் பவுண்டேசன்

சென்னை : ஜூன், 02 சென்னை நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் செயல்பட்டு வரும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் சார்பில் கொரோனா தொடர் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் டிரஸ்டி சுரேந்திரன்,தமிழ்நாடு…

தொழிலாளர்கள் நலனுக்காகவும் பத்திரிகை துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அலுவலகத்தை திறந்த ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம்

தொழிலாளர்கள் நலனுக்காகவும் பத்திரிகை துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அலுவலகத்தை திறந்த ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம் சென்னை : ஜீன், 01 சென்னை நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் இயங்கி வருகிறது ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம் இதன் நிர்வாக இயக்குநர்…