Category: மாவட்ட செய்திகள்

நமது தேடல் பத்திரிக்கை நாளிதழ் 13 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் என்டி டிவி தொலைக்காட்சியின் லோகோ அறிமுக விழா: தமிழ் புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். முனைவர் த. குமரவேல் அவர்கள் பங்கேற்பு!

கும்பகோணம்:டெல்டா மாவட்டமான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியிலுள்ள தாஜ்மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நமது தேடல் பத்திரிக்கை நாளிதழ் 13 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும்என்டி டிவி தொலைக்காட்சியின் லோகோ அறிமுக விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பத்திரிக்கைகளின்…

இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் ஞான ரத்னா விருது-2025 வழங்கும் விழா:மிஸஸ் இந்தியா-2025 அழகி போட்டியில் மகுடம் சூடிய தமிழ் பெண் ஷோபனா அவர்களுக்கு சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி…

Dr. M. Sakthi Prasad Honored with “Man of Humanity Award by Indian Forum Awards-2025!

Chennai:Dr. M. Sakthi Prasad, South India President of the National Anti-Corruption Vigilance Council, has been conferred with the prestigious “Man of Humanity Award 2025” by the **Indian Forum Awards. This…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது-2025 வழங்கும் விழா: சிறந்த கல்வி சேவைக்காக ஹேமா அகடமி நிறுவனர் முனைவர் ஆர். ஹேமலதா அவர்களுக்கு வித்ய ரத்னா விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி…

பட்டியலின மக்களிடம் உங்க கிட்னியை விற்று கோயில் கட்டுங்க என்று இழிவாக பேசிய செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளரைகண்டித்து நாமக்கல் மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்!

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கொசவம்பட்டி பகுதி பட்டியலின பெண்கள் கோயில் உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டி செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளரிடம் கேட்டபோது ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு அப்பகுதி பட்டியலின மக்களை சாதிய வன்மத்தோடு அவமதிக்கும் உள்நோக்கத்தோடு நீங்கள்…

Raising Excellence : Indian Forum Awards 2025 Celebrates Visionaries Shaping India’s Future | GYAN AWARD CEREMONY!!

CHENNAI:In a powerful celebration of leadership, service, and human excellence, the Indian Forum for Social Leaders & Achievers (IFSA) hosted its majestic 2nd edition of the Indian Forum Awards 2025(GYAN…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது வழங்கும் விழா: ஹோட்டல் பிருந்தாவன் உரிமையாளர் தமிழ்செல்வன் மணி அவர்களுக்கு வளரும் வணிக சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும் சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர்…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது வழங்கும் விழா: கோவில் திருப்பணி சேவைக்காக ஆவடி சிவ.ரங்கநாயகிஅவர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும் சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர்…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது வழங்கும் விழா: டிசைன் கேலக்ஸி நிறுவனர் ஜெயகணேஷ் சுப்புராஜ் அவர்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர் கே.…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது வழங்கும் விழா:வழக்கறிஞர் சுதாகரன் அவர்களுக்கு இந்தியன் அச்சீவர்ஸ்விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர் கே.…