Category: மாவட்ட செய்திகள்

நாமக்கல் தொகுதியில் தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட தலைமை உயர்மட்ட குழு நிர்வாகிகளை களம் இறக்க திட்டம்:நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் முனைவர். குமரவேல்!

நாமக்கல்:இன்றைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட தலைமை உயர்மட்ட நிர்வாகிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றெடுக்கும் விதமாக பல்வேறு போராட்டங்கள் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியிலே நன்மதிப்பைப் பெற்று தொடர்ந்து…

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா !

சிதம்பரம்:சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி ஷரிப் மற்றும் மேலிடப் பொறுப்பாளர் நாகை முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், மஜக தலைவருமான…

மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் !

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கள்ளக்குறிச்சிஏ.கே.டி. கூட்ட அரங்கில்மாநில துணை தலைவர். வி. பன்னீர்செல்வம் தலைமையிலும்,மாநில பொருளாளர் பி. குமார் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இதன் நிறுவனர்மனிதநேயர் முனைவர் நா.சு செல்வராஜ்…

தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில்காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு புகழ் மரியாதை!

திருவல்லிக்கேணி:மறைந்தும் மக்கள் மனதில் வாழும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று பெரிதும் போற்றப்படும் ஜனாப் முகம்மது இஸ்மாயில் சாகிபு அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டுதமிழ்நாடு சுன்னத் ஜமாத் (TNSJ)சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் துயிலிடத்திற்கு (ஜியாரத்),தமிழ்நாடு…

Indian community welfare organization(ICWO) and GCC celebrated World Environment Day and Awarness rally!

CHENNAI:​World Environment Day was celebrated by setting up a roof garden at the terrace of shelter home for homeless with the participation of residents and staffs. The programme was attended…

கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் நடைப்பெற்ற கண் தானம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட மருத்துவர் ஜே. கணேஷ்!

ஈரோடு:கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு சென்ட்ரல் லயன்ஸ் அரங்கில் டாக்டர் ஆர். சிவக்குமார், ஜபிஎஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மேலும் இவ் விழாவில் கலந்துகொண்டமருத்துவர் லயன் ஜே. கணேஷ் அவர்கள் கண் தானம்…

சவீதா செவிலியர் கல்லூரியின் தொழில்துறை சுகாதார முயற்சி: தொழிலாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் தொற்றா நோய் பரிசோதனை முகாம்!

குத்தம்பாக்கம்: தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதை மையமாகக் கொண்ட ஒரு சுகாதாரப் பரிசோதனை முகாம், குத்தம்பாக்கத்தில் உள்ள ஃபெபெக்ஸ் நிறுவனத்தில், சவீதா செவிலியர் கல்லூரியின், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் சமூக சுகாதார செவிலியர் துறையால் வெற்றிகரமாக…

அனைத்திந்திய மக்களாட்சி கட்சியின் தலைவர் நிறுவனத்தலைவர் பாரத ரத்னா டாக்டர். நாகை.ஜெ.வீ. துரை அவர்கள் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் போட்டி!

நாகை:மக்கள் முன்னேற்ற கூட்டணி,ஆல் இந்தியா யூத் டெவலப்மென்ட் பார்ட்டி கூட்டணி மற்றும் அண்ணா எம்ஜிஆர் மகான்கள் கழகத்தின் ஆதரவுடன் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட அனைத்திந்திய மக்களாட்சி கட்சியின் நிறுவனத்தலைவர் பாரத ரத்னா டாக்டர். நாகை.ஜெ.வீ.துரை அவர்கள் மனு…