Month: March 2026

சர்வதேச ஓவிய கண்காட்சியில்மறைமலைநகர் தூரிகா ஓவியப் பள்ளி மாணவர்களின் ஒவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன!

சென்னை: தர்ஷினி கலைக்கூடம் சார்பில் சர்வதேச ஓவிய கண்காட்சி லலிதா கலா அகடாமியில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. மேலும் இந்த ஓவிய கண்காட்சியில் மறைமலைநகர் தூரிகா ஓவியப் பள்ளி மாணவர்கள் ஜி. டி. பரணிதரன் மற்றும் கே விக்னேஷ் ராஜ் ஆகியோர்களின்…

இளம் பெண்களுக்கான இரத்தச்சோகை பரிசோதனை : ராபா உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சவீதா செவிலியர் கல்லூரி!!

சென்னை:இளம் பெண்களிடையே இரத்தச்சோகையை முன்கூட்டியே கண்டறிந்து அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் சுகாதார அறிவியல் வளாகத்தில், சவீதா செவிலியர் கல்லூரி சார்பில் அதிவேக ஹீமோகுளோபின் பரிசோதனை பெருமளவிலான இளம் பெண்களுக்கு இரத்தச்சோகை பரிசோதனை…

எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரிதேசிய நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்!

மெய்யூர்:எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரிதேசிய நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்மெய்யூர் கிராமத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த முகாமின் நோக்கம் சமூக சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் செவிலியர் மாணவிகளிடையே சமூக பொறுப்புணர்வை வளர்ப்பதாகும். இந்த முகாமை எஸ்ஆர்எம்…

சவிதா மற்றும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் 26 வது ஆண்டு பட்டமளிப்பு விழா!

சென்னை: சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (SIMATS) 26-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைபெற்றது. இவ்விழால் எய்ம்ஸ் (AIIMS Rishikesh) மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் மீனு சிங் ரிஷிகேஷ் அவர்கள் சிறப்பு…

SUPER WOMAN-CONSULTANT LAPAROSCOPIC AND ROBOTIC SURGEON-ADVANCING SURGICAL EXCELLENCE WITH COMPASSION AND INNOVATION!

CHENNAI:DR. MONICA CHANDRA MOHAN IS A DYNAMIC AND ACCOMPLISHED SURGEON WHOSE DEDICATION TO PATIENT CARE, ADVANCED SURGICAL TECHNIQUES, AND SOCIAL SERVICE REFLECTS THE EVOLVING FACE OF MODERN MEDICINE. CURRENTLY PRACTICING…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியின் 42வது ஆண்டு விழா!

பெருமாள்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியின் 42வது ஆண்டுவிழா கல்லூரி வளாக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மூன்றாம் ஆண்டு மாணவர் கௌசிக் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி. ஆர். ரமேஷ்பாபு, ஸ்ரீராம்…

சென்னை சமூகப் பணி கல்லூரி- சமூகப்பணி துறை சார்பில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குறித்து தேசிய கருத்தரங்கம்!!

எழும்பூர்:சென்னை சமூகப்பணி கல்லூரி- சமூகப்பணி துறை சார்பில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குறித்து தேசிய கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் நிலைத்த முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக நடத்தப்பட்டது. குறிப்பிடத்தக்கது.இதில்…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருகுகன் தென்னகத்து போர்வீரர்கள் தற்காப்பு கலைக்கூடம் மற்றும் எஸ்விபி ராவணன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில்மாநில அளவிலான சிலம்பப் போட்டி!

காரப்பாக்கம்:திருகுகன் தென்னகத்து போர்வீரர்கள் தற்காப்பு கலைக்கூடம் மற்றும் எஸ்விபி ராவணன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம்இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தற்காப்பு கலைக்கூடத்தின் நிறுவனர்கள் லஷ்மிபதி மற்றும் முகிலன் ஆகியோரின் தலைமையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி சென்னை காரப்பாக்கத்தில் சிறப்புற…

எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் சாதனைகளைப் போற்றும் கல்லூரி தின விழா 2026!

காட்டாங்குளத்தூர்:எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின், 2026ஆம் ஆண்டின் கல்லூரி தின விழா 2026 மார்ச் 14 அன்று புகழ்பெற்ற முனைவர் தி. பொ. கணேசன் அரங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து,…

எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியின் 2026 ஆண்டு விளையாட்டு சாதனையாளர் தினம் கொண்டாட்டம்!

காட்டங்கொளத்தூர்: எஸ்ஆர்ஆம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் (தன்னாட்சி நிறுவனம்)2026 ஆம் ஆண்டு விளையாட்டு சாதனையாளர் தின கொண்டாட்டம் நிகழ்வு காட்டாங்கொளத்தூர் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வளாக புதிய கருத்தரங்கு அரங்கில் சிறப்புற நடைபெற்றது. இதில் மாணவர் விளையாட்டு சாதனையாளர்களின் சிறந்த சாதனைகளை…