சர்வதேச ஓவிய கண்காட்சியில்மறைமலைநகர் தூரிகா ஓவியப் பள்ளி மாணவர்களின் ஒவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன!
சென்னை: தர்ஷினி கலைக்கூடம் சார்பில் சர்வதேச ஓவிய கண்காட்சி லலிதா கலா அகடாமியில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. மேலும் இந்த ஓவிய கண்காட்சியில் மறைமலைநகர் தூரிகா ஓவியப் பள்ளி மாணவர்கள் ஜி. டி. பரணிதரன் மற்றும் கே விக்னேஷ் ராஜ் ஆகியோர்களின்…
