Category: மாவட்ட செய்திகள்

யூனியன் பட்ஜெட் 2026 :யுவ சக்தியிலிருந்து சாதனைகளுக்கு தொழில் முனைவோருக்கான ஒரு களம்!

பல்லாவரம்:பாரதிய யுவ சக்தி டிரஸ்டின் (BYST) சார்பில் பல்லாவரம் அலுவலகத்தில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில், இத்திட்டங்கள் இளம் தொழில் முனைவோரின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய நடைமுறை மாற்றங்கள் விரிவாக அலசப்பட்டன. இதில் BYST இன் முனைவர் சேஷாத்ரி, திரு. சண்முகசுந்தரம், திரு. முருகவேல்,…

தனியார் பள்ளி நிறுவன அறக்கட்டளையின் நிர்வாகியை கண்டித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அறவழிப்போராட்டம்!

சென்னை:அடையாறு காந்தி நகரில் அமைந்துள்ள டாக்டர் மீனா முத்தையா அவர்களால் நிறுவப்பட்ட குமாரராணி மீனா முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கல்லூரி, ஏழை, எளிய மாணவர்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட பள்ளி இப்பொழுது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.ஐயப்பன் என்கிற எம்.ஏ.எம். ஆர். முத்தையா சட்டவிரோதமாக…

எஸ்.ஆர்.எம். செவிலியர் கல்லூரி நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் தொற்றா நோய்களுக்கு ஏற்ற உணவுமுறை என்கிற ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்வு!

மதுராந்தகம்:எஸ். ஆர். எம். செவிலியர் கல்லூரி நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் தொற்றா நோய்களுக்கு ஏற்ற உணவுமுறை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்ச்சி மதுராந்தகம் அடுத்த மெய்யூர் கிராமத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக எஸ். ஆர்.எம்.செவிலியர்…

அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் (ஐப்சோ).சென்னை மாவட்டக் குழு சார்பில் அமெரிக்காவை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை:அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சென்னை மாவட்டக் குழு சார்பில்சோசலிச கொள்கைகளை கடைபிடிக்கும், எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடானவெனிசுலாவின் மீதுஅமெரிக்கா ராணுவத் தாக்குதலை நடத்தி,அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் கைது செய்து ,தனது…

எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்:தமிழ்நாடு அரசு ஒப்பந்த இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை!

எழும்பூர்:தமிழ்நாடு அரசு ஒப்பந்த இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் சென்னை, ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைப்பெற்றது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு தலைமை மருத்துவமனைகள்…

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும்தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் -வெளிநாட்டுப் பிரிவு சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

சென்னை:மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு அளவிற்கான இடங்களை வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற…

தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட ஆலோசனை கூட்டம்!

நாமக்கல்:எதிர்வரும் பிப்ரவரி 8ஆம் தேதி கரூர் நகரில் வெல்லும் தமிழ்நாடு என்கிற எழுச்சி மாநாடு சம்பந்தமாக நாமக்கல் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாநகரில் வேலவன் காம்ப்ளக்ஸில் நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் முனைவர்.…

தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் முனைவர் குமரவேல் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை அறிந்து கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை.திருவள்ளுவன்அவர்கள் நேரில் சென்று வாழ்த்து!

நாமக்கல்:பல்வேறு சமூகப் பணிகளையும், பொதுமக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளை தொடர்ந்து கையாண்டு பல்வேறு வெற்றிகளை பெற்று சமூக சிந்தனையோடு செயல்பட்டு வரக்கூடிய ஆற்றல் மிகு போராளியும், சமூக செயல்பாட்டாளருமான தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் முனைவர். த.குமரவேல் மற்றும் அவரது…

பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு மற்றும் பொது பாதையை ஜேசிபி இயந்திரம் மூலம் பறித்து தடுத்து நிறுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!

நாமக்கல்!நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட தத்தாதிரிபுரம் பஞ்சாயத்து, சேவகவுண்டம்பாளையம் பட்டியலின அருந்ததியர் மக்களாகிய நாங்கள் சுமார் நான்கு தலைமுறைகளாக அனுபவித்தும் பயன்படுத்தியும் வந்த பொதுப் பாதை மற்றும் சுடுகாடு, இடுகாட்டினை கடந்த 15.12.2025 நேற்றைய முன்தினம் அப்பகுதியின் உடைய…

சென்னை ரியல் அறக்கட்டளை சார்பில் உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு பேரணி!

கிளாம்பாக்கம்:தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் ரியல் அறக்கட்டளை சார்பில் உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திட்ட இயக்குனர் திரு லாரன்ஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட எய்ட்ஸ் திட்ட மேலாளர்…