பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது வழங்கும் விழா: கோவில் திருப்பணி சேவைக்காக ஆவடி சிவ.ரங்கநாயகிஅவர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு!
சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும் சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர்…
