Category: சாதனையாளர்கள் பக்கம்

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனை மனிதர்கள் பற்றி ஜோசப் இளந்தென்றல் கட்டுரை

சென்னை: மே,11 இன்றைய காலக்கட்டத்தில் ஊட்டசத்து, உடல் ஆரோக்கியம், இயற்கை உணவு ஆகியவற்றில் யாரும் ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால் கொரோனா வைரஸின் வருகைக்கு பிறகு இவையாவும் சற்று மாறி இயற்கை உணவு,ஊட்டசத்து, உடல் ஆரோக்கியம் மீது மக்களின் மனநிலை திரும்பியுள்ளது. திரு.தமீம்…

நான் வீழ்வெனென்று நினைத்தாயோ சாதனையாளர்கள் பற்றி சமூக ஆர்வலர் ஜோசப் இளந்தென்றல் கட்டுரை

சென்னை: மே,10 மாறா அக அன்புடன் சமூக மாற்றத்தை கொள்கையாக கொண்டு தூய்மை உள்ளத்தோடு நேர்த்தியாக நற்பணிகள் மேற்கொண்டு வரும் சாதனையாளர், சமூக நற்பணியாளர் திரு.குமரன் சண்முகநாதன் அவர்கள் இவர் ஒரு தேசிய விருது, இரண்டு சர்வதேச விருது, உலக சாதனை…

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனை மனிதர்கள் பற்றிய கட்டுரை – சமூக சேவகர் முனைவர்.தினேஷ் ஜெயபாலன் பற்றி ஓர் பார்வை

சென்னை: ஏப்ரல், 18, 2020 தங்களது கனவுகளை மெய்பட வைக்க இந்த உலகில் பலர் உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் கனவு மெய்பட அறக்கட்டளையில் நிறுவன தலைவர் முனைவர். தினேஷ் ஜெயபாலன் என்ற சமூக சேவகர் பிறர் கனவை மெய்பட வைக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டு…

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனை மனிதர்கள் பற்றிய கட்டுரை – பெண் சாதனையாளர் வழக்கறிஞர் டாக்டர். பத்மபிரியா பற்றி ஒர் பார்வை

சென்னை :ஏப்ரல், 17,2020 சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பத்மப்ரியா ஞானசேகரன், இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் மனநல ஆலோசகர், சமூக சேவகி, என பல பன்முகங்கள் கொண்ட பத்மபிரியா அவர்கள் குடும்ப நல…

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனை மனிதர்கள் பற்றிய கட்டுரை – சமூக சேவகர் ஜோசப் இளந்தென்றல் பற்றி ஒர் சிறப்பு பார்வை

சென்னை – ஏப்ரல்,17,2020: ஊக்குவிப்பதிலும். உதவுவதிலும் உச்சம் தொட்ட சமூக சேவகர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தன்னுடன் பயணித்த சாதனை மனிதர்களை பற்றி பகிர்ந்துக்கொள்கிறார். இதன் சிறப்பு சாமானிய மனிதர்களாக இருந்து பல சாதனைகள் சமூக பணிகள் செய்யும் நல்ல உள்ளங்கள்…

கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கி வரும் தன்னார்வ அமைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் சோஷியல் புரோடக்ஷன் அமைப்பினை சேர்ந்தவர் ஜோசப் இளந்தென்றல் என்பவர் அவரது குடும்பத்தினர் மற்றும் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் கார்த்திக்குமார், சீனிவாசன், விஜய், சாலமோன், சஞ்சய் இலக்கியா, பூஜா, கௌசல்யா, ஸ்டெல்லா…