சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் தேசிய குழந்தைகள் தின விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நிகழ்வு!
சென்னை:சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்புற நடைப்பெற்றது. முன்னதாக இந்த…
