Month: February 2025

ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைப்பது மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்!

இதுகுறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்ஜி. ஆர்.இரவீந்திரநாத் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியபோது:ஓய்வூதியத்தை திருத்தியமைத்தல் என்ற பெயரில், ஓய்வு பெற்ற மூத்த தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைத்திடும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.அதற்கான சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது,இது கடும் அதிர்ச்சி…

தமிழ்ப்புலிகள் கட்சியின் சுயமரியாதை காப்போம் பொதுக்கூட்டம்!

நாமக்கல்:தமிழ்ப்புலிகள் கட்சி-யின் சுயமரியாதை காப்போம் பொதுக்கூட்டம் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரா வினோத் சேகுவாரா அவர்கள் தலைமையிலும், இதன் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் முன்னிலையிலும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்…

திமுக மாணவரணி சென்னை மேற்கு மாவட்ட துணை அமைப்பாளராக இராயப்பேட்டை கு ஸ்ரீராம் அவர்கள் நியமனம்!

சென்னை:தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா,முத்தமிழ் அறிஞர் கலைஞர்ஆகியோரின் நல்லாசியுடன்கழகத்தலைவர் மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மற்றும்கழக இளைஞரணி செயலாளரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலோடு, சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே. சிற்றரசு அவர்களின் பரிந்துரையின் பேரில், கழக…

முகப்பேர் மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா நிகழ்வு!

கீழ்பாக்கம்:சென்னை முகப்பேர் மேற்கில் அமைந்துள்ள மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ. லைட் ஆடிடோரியத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக இறைவாழ்த்துப் பாடப்பட்டது. மேலும் இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப்…

சீமானுக்கு வாய்கொழுப்பு ரொம்பவே அதிகமாகிவிட்டது: தமிழ்நாடு முஸ்லிம் நிறுவனதலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் கண்டனம்!

சென்னை:பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள் என த.வெ.க., தலைவர் விஜய் அலர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பதை தமிழ்நாடு முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது. ஒலிவாங்கி கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது பேச…

திருவல்லிக்கேணி பகுதிகளில் பொதுமக்களிடம் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரச்சுரம் விநியோகம்!

திருவல்லிக்கேணி:கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஸ்டிக்கர் ரவிக்குமார் அவர்களின் ஏற்பாட்டிலும், அஇஅதிமுக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் சாதனைகள் அடங்கிய சாதனைகள்…

நாமக்கல்லில் திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு வீடுகளை இடித்து பொதுமக்களை நடுத்தெருவில் நிறுத்திய அவலம்!

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிரா நல்லூர் பஞ்சாயத்து, குள்ளப்ப நாயக்கன்பட்டி அஞ்சல், நத்தக்காடு அண்ணா நகர் அருந்ததிர் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் பட்டியலின அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்…

We Two “E” Social Welfare Trust சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு!

அம்பத்தூர்:We Two “E” Social Welfare Trust சார்பில் உலக மகளிர் தின விழா,சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்குபாராட்டு விழா மற்றும்பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிர் மற்றும் ஆண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி அம்பத்தூர்,…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியில் 29ஆம் ஆண்டு நிறுவனர் நினைவு சொற்பொழிவு மற்றும் தமிழ்நாடு விடியல் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்வு!

சென்னை: சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் நிறுவனர் பத்மஸ்ரீ ,பத்ம பூஷன் ,பத்ம விபூஷன் விருதாளர் மேரி கிளப் வாலா ஜாதா அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 29ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு இக்கல்லூரியின் தலைவர் கே.ஏ. மேத்யூ (இ.ஆ.ப. ஓய்வு) அவர்கள்…

தமிழ்ப்புலிகள் கட்சியின் மேற்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள்ஆலோசனை கூட்டம்!

கோவை:தமிழ்ப்புலிகள் கட்சியின் மேற்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள்இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் இக்கட்சியின் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் கோவை தலைமை அலுவலகத்தில்நடைபெற்றது. மேலும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி கட்டமைப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்பினை விரிவுப்படுத்துதல், கோவையில்…