Category: முக்கிய செய்திகள்

சிறப்பு எம்.ஆர்.பி (Special MRB)  தேர்வை நடத்தி பணி நிரந்தரம் வழங்க வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

சென்னை:அரசு மருத்துவர்களுக்கும் அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சமவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும். மருத்துவர்களின் 2500 காலிபணியிடங்களை நிரப்பிட , அறிவிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.பி (MRB) தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு பிறகு ஒப்பந்தப்பத்திரப்…

திமுக சட்டத்துறை துணைச் செயலாளராக வழக்கறிஞர் டாக்டர் ஜி.சந்திரபோஸ் அவர்கள் நியமனம்!

திருவொற்றியூர்:திமுக சட்டத்துறை நிர்வாகிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்துள்ளார். அதன் அடிப்படையில் சட்டத்துறை செயலாளராக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. மற்றும் 5 துணைச் செய லாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் பகுதியை…

நேட்டிவ் மெடிகேர் தொண்டு அறக்கட்டளை(என்.எம்.சி.டி)சார்பில் முகலிவாக்கம் அரசு பள்ளியில் புதிய சுகாதார உள்கட்டமைப்பு வசதி நிறுவுதல் நிகழ்வு!

சென்னை: டிஜிட்டல் மற்றும் ஐடி உலகளாவிய நிறுவனமான என்டிடி டேட்டாவின் நிதி உதவியுடன் நேட்டிவ் மெடிகேர் தொண்டு அறக்கட்டளை (என்எம்சி.டி) சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பின் தங்கிய அரசுப் பள்ளிகளில் கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தி நிறுவுதல் நிகழ்ச்சி…

ரியல் அறக்கட்டளை சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் எளிய மக்களை கண்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்வு!

சென்னை:ரியல் அறக்கட்டளை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு பல்வேறு நிறுவனங்களின் மூலம் உதவி பெற்று அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறது.குறிப்பாக ஆர்ஆர் நகர், முல்லை நகர், இந்திரா நகர், தாமோதர் நகர் ,எம்.ஜி .ஆர்…

ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நகர்புற வீடற்றோர் காப்பகத்தில் வீடற்றோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் வீடற்றோர் தின நாள் உறுதிமொழி வாசிப்பு நிகழ்வு!

மாதவரம்: ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் பெருநகர சென்னை மாநகராட்சியின் வழிகாட்டுதலின் பேரில் மண்டலம்- 4 வார்டு 27 இல் நகர்புற வீடற்றோர் காப்பகத்தை நடத்தி வருகிறது. குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டு, உடல் நலம் குன்றியதாலும், வேலை வாய்ப்பு இல்லாததாலும், மனநல பாதிப்பினாலும்,…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப்பள்ளி குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவிகரமாக விளங்கிவரும் சமூக சேவகி முனைவர் ஒசூர் கண்ணகி!

வடலூர்: தீப ஒளி திருநாளை முன்னிட்டு வடலூர் வசந்தம் சிறப்பு பள்ளி மற்றும் இல்லத்தில் சிறப்பு குழந்தைகளுக்குஓசூர் அரசு மருத்துவமனை பணியாளர் முனைவர் கண்ணகி மற்றும் சமூக ஆர்வலர் ஓசூர் நவீன்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு மூன்று…

கர்நாடகா மாநில முன்னாள் பெண்கள் சமூகநலத்துறை அமைச்சர் பி. டி. லலிதா நாயக் அவர்களுக்கு திருவள்ளுவர் நினைவு படம் வழங்கி கௌரவித்த இந்திய சுதந்திர சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் ஞானவெட்டியான் சிவபெருமாள்!

சென்னை:சோஷலிஸ்ட் பார்ட்டி இந்தியா தமிழகத்தில் துவக்க விழா சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.இதில் கர்நாடகா மாநில முன்னாள் பெண்கள் சமூகநலத்துறை அமைச்சர் பி. டி. லலிதா நாயக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு…

கர்நாடகா மாநில முன்னாள் பெண்கள் சமூகநலத்துறை அமைச்சர் பி. டி. லலிதா நாயக் அவர்களுக்கு வேலுநாச்சியார் நினைவு கேடயம் வழங்கி கௌரவித்த வேலுநாச்சியார் பெண்கள் சமூக பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் வ. தனலட்சுமி!

சென்னை:சோஷலிஸ்ட் பார்ட்டி இந்தியா தமிழகத்தில் துவக்க விழா சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.இதில் கர்நாடகா மாநில முன்னாள் பெண்கள் சமூகநலத்துறை அமைச்சர் பி. டி. லலிதா நாயக் அவர்கள் சிறப்பு விருந்தினராககலந்துக்கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் (TNCCF) சார்பில் உறுப்பினர்களுக்கு ஆடு வழங்கும் திட்டம் துவக்கம்!

கன்னியாகுமரி:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின்(TNCCF) சார்பில் உறுப்பினர்களுக்கு ஆடு வழங்கும் திட்டம் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஓன்றியத்திற்குட்பட்ட பைங்குளம் கிராமத்தில் மகளிர் நல மாநில துணைத்தலைவி மற்றும் மாவட்ட மகளிர் நல தலைவி ரோஸ்லி அவர்கள் தலைமையிலும், மாவட்ட செயலாளர்…

அகவிலைப் படியை உயர்த்தி வழங்கி உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவிப்பு!

சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநில பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: மத்திய அரசானது தனது பணியாளர்களுக்கு அகவிலை படியை 50 லிருந்து 53 ஆக…