Category: முக்கிய செய்திகள்

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின்கல்லூரி தினம்-2025 மற்றும் பிரம்மாண்ட வெற்றி விழா நிகழ்வு!

காட்டாங்கொளத்தூர்:கல்லூரி தினம் என்பது மாணவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 2025 கல்லூரி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு 2025 மார்ச் 22ஆம் தேதி, சிறப்புமிக்க முனைவர் டி.பி. கணேசன் அரங்கில் நடைபெற்றது.…

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் இராமாபுரம் வளாகத்தில் ரத்ததான முகாம்!

சென்னை:சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம்,சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரி நூலகத்தில் ரத்ததான முகாம் நடைப்பெற்றது. தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம் என்பதற்கிணங்க மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.மேலும்…

பெரல் பேஷன் ஆஃப் இந்தியா சார்பில் பெரல் ஐகான் ஆஃப் இந்தியா 2025 சிறப்பு அழகு போட்டி!

திருப்பூர்:பெரல் பேஷன் ஆஃப் இந்தியா சார்பில் பெரல் ஐகான் ஆஃப் இந்தியா 2025 என்கிற சிறப்பு அழகு போட்டி திருப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாடலிங் துறையை சார்ந்த…

தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் (SWCDS) சார்பில் ஐம்பெரும் விழா நிகழ்வு!

சென்னை:தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சங்கம் மற்றும் GVN Home’s ராஜா குமார் அவர்களும் இணைந்துசர்வதேச மகளிர் தினவிழா, உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா,தேசிய உச்ச தியாக தினவிழா,உலக சமூகப்பணி தினவிழா மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும்…

மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

கங்கைகொண்ட சோழபுரம்:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் ஆலய முகப்பில் மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இதன் நிறுவனத் தலைவர் முனைவர் எஸ். முருகன் அவர்கள் ஏற்பாட்டில் சிறப்புற நடைப்பெற்றது. இதில்…

முகப்பேர் மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28வது ஆண்டு விழா நிகழ்வு!

சென்னை: முகப்பேரில் அமைந்துள்ள மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28வது ஆண்டு விழா மார் இவானியஸ் அரங்கில் நடைப்பெற்றது. இதில் மெடிமிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முனைவர் ஏ.வி. அனூப் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும்…

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா!

காட்டாங்கொளத்தூர்:எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா முனைவர் டி. பி. கணேசன் அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த முக்கிய நிகழ்வு மாணவர்கள் நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அறிவுத்திறன் வெற்றிக்கான ஓர் அடையாளமாகவும், தொழில்சார்ந்த உலகில் அவர்களின் பயணத்திற்கான, புதிய…

திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சி. தன்ராஜ் அவர்க ள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவராக நியமனம்

சென்னை:திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும்,மூத்த வழக்கறிஞமான சி.தன்ராஜ் அவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் வழக்கறிஞர் சி.தன்ராஜ் அவர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் மற்றும் தமிழ்நாடு மற்றும்…

திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு!

திருவொற்றியூர்:திருவொற்றியூர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நேர்முக தேர்தல் சங்க வளாகத்தில் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை விருவிருப்பாக நடைப்பெற்றது. இந்த தேர்தலில் வழக்கறிஞர்கள் கே.முருகன் மற்றும் என். ஜெய்சங்கர் ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாகவும், வழக்கறிஞர்கள்…

திருச்சி ஹோலிகிராஸ் கல்வியியல் கல்லூரியில்கண் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்!

திருச்சி:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கமும் இணைந்து திருச்சி, ஹோலிகிராஸ் கல்வியியல் கல்லூரியில் வைத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு நிறுவனத்தின் செயலாளர் அருட்சகோதரிசெல்வா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.…