Category: முக்கிய செய்திகள்

பத்து ரூபாய் இயக்கம் சார்பில் இலவச சட்டப் பயிற்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடல் நிகழ்வு!

சென்னை:பத்து ரூபாய் இயக்கம் தமிழ்நாடு முழுவதும் சமூக ஆர்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் அறியும் சட்டம் உரிமை குறித்தும் அதை கையாண்டு நமக்கான தீர்வுகளை பெறும் நுணுக்கங்கள் குறித்தும், விழிப்புணர்வும்,பயிற்சியும் கொடுத்து வருகிறது .இதன் தொடர்ச்சியாக எழும்பூர் பாந்தியன் சாலை பகுதியிலுள்ள இக்சா…

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பில்அம்பத்தூர், கள்ளிகுப்பம் முத்தமிழ் நகர் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட எளிய மக்களுக்கு தமிழக அரசு மாற்று இடம் அளித்திட வேண்டி மக்கள் உரிமைக்கான அறவழி ஆர்ப்பாட்டம்!

சென்னை:அம்பத்தூர் கள்ளிகுப்பம் முத்தமிழ் நகர் பகுதி மக்களை அப்புறப்படுத்தியதை கண்டித்தும், அப்பகுதி மக்களுக்கு மாற்று இடம் அளித்திட வேண்டியும் தமிழக அரசை வலியுறுத்தி தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அம்பத்தூர் ஜெயமுருகன் அவர்கள்…

சட்டத்திற்கு புறம்பாக உள்ள நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்:நாடாளும் மக்கள் கட்சி கோரிக்கை!

சென்னை:நாடாளும் மக்கள் கட்சியின் 10வது மாநில பொதுக்குழு கூட்டம் இதன் தேசியத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசு அவர்கள் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பா.ஜெயக்குமார், மாநில பொருளாளர்பா.ஷோபனா, மாநில அமைப்பாளர் ப.ராஜேந்திரன்,…

அரசு கல்லூரிகளில் பணிபுரியும்கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தில் சமூக நீதி அடிப்படையில் முன்னுரிமை அளித்து விரைவில் நிரப்பிட வேண்டும்:அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!!!

தருமபுரி:அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின்(தமிழ்நாடு) மாநில பொதுக்குழு, பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் மாநிலத் தேர்தல் ஆலோசனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாக அரங்கில் இதன் பொதுச்செயலாளர் பேராசிரியர் ம.சிவராமன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில்…

தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில பட்டியலின மக்களுக்கெதிரான காவல் துறையினரின் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! 

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் போக்கை கண்டித்தும், வழக்குப்பதிவு செய்து வன்கொடுமை நிகழ்த்திய நபர்களை கைது செய்யாமல் அலட்சியம் காட்டும் காவல்துறையின் செயல்பாட்டினை கண்டித்தும், புதுச்சத்திரம்…

World Hypertension League (WHL) awarness program and pledge signature collaboration with Indian Society of Hypertension on world Hypertension day!

Accuracy in BP Measurement and Effective Hypertension Control Promoted on World Hypertension Day…. CHENNAI: World Hypertension Day is aimed at raising attention on the importance of a better hypertension control.…

எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் ஏஎம்சி இன்றைய முதலீட்டாளர்களுக்காக ஐந்து முதன்மை ஈக்விட்டி திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக அறிவிப்பு!

சென்னை : இந்தியாவின் மிகவும் நம்பகமான நிதி நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் (எல்ஐசி எம்எஃப்), அதன் ஐந்து முதன்மை பங்குத் திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது, இது தயாரிப்பு சலுகைகளை மேம்படுத்துதல், புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பது மற்றும் மாறிவரும்…

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 243 கால்நடை உதவி மருத்துவர்களை மீண்டும் பணி நியமனம் செய்யக்கோரி அறவழி உண்ணாவிரத போராட்டம்!

சென்னை:தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 243 கால்நடை உதவி மருத்துவர்களை மீண்டும் பணி நியமனம் செய்யக்கோரி அறவழி உண்ணாவிரத போராட்டம் சென்னை, சிவானந்தா சாலை அருகில் நடைப்பெற்றது. இதில் கடந்த 13 வருட சேவைக்குப் பிறகு…

சிலம்பம் மற்றும் துரோணா மூன்றாம் கண் யோகா கலையின் மூலம் போதை இல்லா இந்தியா என்கிற விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்!

சென்னை: சிலம்பம் மற்றும் துரோணா மூன்றாம் கண் யோகா கலையின் மூலம் போதை இல்லா இந்தியா என்கிற விழிப்புணர்வு உலக சாதனை வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. இதில் சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் அனேக்சர் பள்ளியில் பயிலும் ஆஷா மற்றும்…

தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில்இலவச கட்டாய கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டி தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கு முனைவர் த. குமரவேல் கோரிக்கை மனு!

நாமக்கல்:இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் முற்றிலுமாக செயல் இழந்துள்ளது. எனவே ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கான கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டி தமிழக அரசு கல்வித்துறையை தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக வலியுறுத்தி கோரிக்கை மனு…