|குட்டி கட்சிகளை தாங்கி பிடிக்காதீர்கள்| கட்சி நடத்தியது போதும்.
ஆட்சி நடத்த வாருங்கள்|கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் நா.சு.செல்வராஜ் வேண்டுகோள்!
பல்வகைப் பிரிவுகளாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும்(தோழர்களுக்கும்) நாட்டு நலன் கருதி. ஓர் உளமார்ந்த வேண்டுகோள். உங்கள் தாழ் பணிந்து வேண்டுகிறேன். இந்திய நாட்டின் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி யாக இருந்த கம்யூனிஸ்ட் களால் இன்று உள்ள நிலை ஏன் ஏற்பட்டது.…
